1,700 ரூபாய் கேட்டு ​கொழும்பில் ஆர்ப்பாட்டம்

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பள உயர்வு சம்பந்தமாக உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால  தடையுத்தரவின் பின் தொழிலாளர்களை இழிவுப் படுத்தும் செயற்பாடுகளில் கம்பனிகாரர்கள் ஈடுப்பட்டுள்ளனர் என குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

2 மில்லியன் சிம்கள் அடையாளம் இன்றி பாவனையில் உள்ளன

நாட்டில் சில குற்றச் சம்பவங்களைக் கண்டறிவதில் பாரிய பிரச்சினைகளை முன்வைத்த முறையான அடையாளங்கள் இன்றி சுமார் இரண்டு மில்லியன் சிம் அட்டைகள் பாவனையில் இருப்பதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.

போதைப்பொருள் விழிப்புணர்வு பயிற்சி பட்டறை

ஊடகவியலாளர்களுக்கான போதைப்பொருள் விழிப்புணர்வு பயிற்சி பட்டறையொன்று யாழ்ப்பாணத்தில் செவ்வாய்க்கிழமை (09) நடாத்தப்பட்டது.

பிரான்ஸில் இடதுசாரி கூட்டணி முன்னிலை

பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலில் இடதுசாரி கூட்டணி எதிர்பாராத வெற்றியை பெற்றுள்ள நிலையில், தீவிரவலதுசாரி கட்சியான ஆர்எல் அதிகளவு ஆசனங்களை கைப்பறக்கூடும் என எதிர்பார்ப்பு வெளியாகியிருந்தது.

சாவகச்சேரி சம்பவம்; வடமாகாண வைத்தியர்கள் அதிரடி தீர்மானம்

வடமாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலை வைத்தியர்களும் ஒரு நாள் பணிப் புறக்கணிப்பை மேற்கொள்ள உள்ளனர்.  வடமாகாணத்தின் யாழ். மாவட்டத்தில் உள்ள சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிதாக  தற்காலிகமாக நியமிக்கப்பட்ட வைத்திய அத்திட்சகரினால் அங்கு கடமையாற்றும் வைத்தியர்களின்  பாதுகாப்பிற்கு ஏற்படுத்தப்பட்ட  அச்சுறுத்தலுக்கு எதிராகவும்,  

ரஷ்யாவில் அவசரநிலை பிரகடனம்

உக்ரைன் நேற்று நடத்திய ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவின் வோரோனேஜ் பகுதியில் உள்ள ஆயுத கிடங்குகள் பற்றி எரிவதால் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைப்பால் பல ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அபாயப் பகுதிகளில் உள்ள மக்களை தற்காலிகமாக வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. 

மக்களின் பேரெழுச்சியால் முடங்கியது ஏ-9 வீதி

யாழ். சாவகச்சேரி பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்களின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றத்திற்காக செயற்பட முனையும் புதிய வைத்திய அத்தியட்சகருக்கு ஏதிராக முன்னெடுக்கப்படும் சதிகளை உடைத்தெறியவும், வைத்தியசாலையின் பணிகளை உடன் வழமைக்கு திரும்ப வலியுறுத்தியும், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கும் கடையடைப்புக்கும் திங்கட்கிழமை (08) காலை 8 மணியளவில் ஆரம்பமாகியது.

வைத்தியர் அர்ச்சனாவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

வைத்தியர் அர்ச்சுனாவை இடமாற்றம் செய்ய வேண்டாம் எனத் தெரிவித்து திங்கட்கிழமை (08)  சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக மாபெரும் மக்கள் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சிந்தாந்த அரசியலும் சிந்தனை அரசியலும்

(தோழர் ஜேம்ஸ்)

இலங்கை ஜனாதிபதித் தேர்தல்

இந்தியாவின் தேர்தல் முடிவுற்று மீண்டும் பாஜக என்கின்ற வலதுசாரிகளின் கை கட்டப்பட்ட வெற்றிகளை அவர்கள் கண்டுள்ளார்கள்.

காசாவில் அகதிகள் முகாம் மீது தாக்குதல்

மத்திய காசாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.