ஜனாதிபதித் தேர்தலா? சர்வஜன வாக்கெடுப்பா?

(எம்.எஸ்.எம்.ஐயூப்)

கடந்த வாரம் நாம் ஆராய்ந்த விடயத்தின் தொடரச்சியாகவே இக்கட்டுரை எழுதப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கபப்டவிருக்கும் நிலையில், அரசாங்கம் அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றை கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதியினதோ அல்லது பாராளுமன்றத்தினதோ பதவிக் காலத்தை நீடிப்பதோடு மட்டுமே சம்பந்தப்பட்ட ஒரு விடயத்துக்காக அரசாங்கம் அரசியலமைப்பை திருத்த அவசரப்படுவது ஏன்?

வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களுக்கான நீதி?

(மொஹமட் பாதுஷா)

நாட்டில் கடந்த காலங்களில் நடைபெற்ற அநியாயங்களுக்கான, மனித உரிமை மீறல்களுக்கான நீதி நிலைநாட்டுதல் பற்றியே வருடக் கணக்காகப் பேசிக் கொண்டிருக்கின்றோம். இவ்வாறான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டே இனப் பிரச்சினை தீர்வு கோரிக்கைகளும் அரசியல் முன்னெடுப்புக்களும் மேற்கொள்ளப்படுகின்றன.

காத்தாடியாகி மரணிக்கும் ‘குஷ்’ க்கள்

உணவுத் தட்டுப்பாட்டைத் தடுக்கவும் கொரோனா காலத்தில் மரக்கறிகளை தேடி வீடுகளில்இருந்து வெளியேறாமல் இருப்பதற்காகவும், வீட்டுத் தோட்டக்கலையை அரசாங்கம் ஊக்குவித்தது. அதில், தங்களை அர்ப்பணித்தவர்கள், இன்னும் பயிரிட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர். பலரும் கைவிட்டுவிட்டனர். எனினும், மரக்கறிகளின் விலை உயரும் போது ‘பழைய குருடி கதவைத் திறவடி’ என்பதற்கு இணங்க மண்ணை பதப்படுத்துவர்.

சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம்

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் (கொள்கை பிரகடனம்)  வியாழக்கிழமை (29)  பிற்பகல் வெளியிடப்பட்டது.

அநுரவின் அரசாங்கத்தில் புதிய அரசியலமைப்பு

தேசிய மக்கள் சக்தி (NPP) தனது அரசாங்கத்தின் கீழ் அனைத்து பிரஜைகளின் உரிமைகளையும் பாதுகாக்கும் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

இலங்கையில் அதிகரித்து வரும் சுவாச நோய்கள்

அண்மைய காலங்களில் இலங்கையில் சுவாச அமைப்பு தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவதாக வைத்தியர் பாலித மஹிபால சுட்டிக்காட்டியுள்ளார். விரைவான நகரமயமாக்கல், காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம் போன்றவை இந்த அதிகரிப்புக்குக் காரணம் என்றும் கூறினார். 

”எமது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது”

தேசிய மக்கள் சக்தியின் வெற்றியைத் தடுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடைசி நேரத்தில் ஏதேனும் தந்திரத்தை மேற்கொள்வார் என்ற சந்தேகம் சிலருக்கு இருப்பதாகக் கூறி, இம்முறை NPP வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம்

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை, அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய், சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை (22) அறிமுகம் செய்தார்.

6 மாதங்களில் 9 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானம்

இந்த வருடத்தின் கடந்த ஆறு மாதங்களில் ஒன்பது (9) பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானம் கிடைத்துள்ளதாக முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். அத்துடன், கடந்த ஆறு மாதங்களில் இலங்கை சுமார் 800 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீடுகளுக்கான உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொண்டிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

உள்ளூராட்சி தேர்தல் மனுக்கள்: அதிரடி தீர்ப்பு வெளியானது

உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை ஒத்திவைத்ததன் ஊடாக, தேர்தல்கள் ஆணைக்குழு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறிவிட்டது என உயர்நீதிமன்றம் சற்றுமுன்னர் தீர்ப்பளித்துள்ளது.