பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண பாராளுமன்றத்தில் அனுபவம் வாய்ந்தவர்கள் இருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
Month: October 2024
இந்திய மக்களின் இதயத்தில் இறுக இடம் பிடித்த டாடா(TATA)
கடல் நீரில் மூழ்கிய களுத்துறை
வடக்கு களுத்துறை பிரதேசத்தில் புதன்கிழமை (16) காலை கடல் பெருக்கெடுத்துள்ளதாக களுத்துறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அலுவலகம் தெரிவித்துள்ளது. களுத்துறை கெலிடோ கடற்கரை அருகில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரையில் உள்ள 200 வீடுகள், சுற்றுலா விடுதிகள், களுத்துறை வீதி அபிவிருத்தி அதிகார சபை அலுவலக வளாகம் மற்றும் பல குறுக்கு வீதிகள் கடல் நீரில் மூழ்கி காணப்பட்டுள்ளது.
உலகில் இரண்டாம் இடத்திற்கு ’எல்ல சில்’
அரசாங்கத்தின் புதிய தீர்மானம்
முன்னாள் அமைச்சர்களுக்கு எச்சரிக்கை – ஜனாதிபதி
”தற்காலிகமானது, தான் நிரந்தரமானது இல்லை”
இன்று முதல் ரூ.3,000
மன்னார் புதைக்குழிகள்: விசேட கட்டளை பிறப்பிப்பு
மன்னார்- திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி மற்றும் மன்னார் நகர பகுதியில் காணப்படும் மன்னார் சதோச மனித புதைகுழி ஆகிய மனித புதைகுழிகள் இரண்டு தொடர்பான விசாரணைகளும் மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக புதன்கிழமை(16) எடுத்துக் கொள்ளப்பட்டதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சார்பாக மன்றில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார்.