”அரசாங்கம் இன்னும் தீர்மானிக்கவில்லை”

புதிய பாராளுமன்றத்தின் எம்.பி.க்களுக்கு வாகனங்களை ஒதுக்குவதற்கு அரசாங்கம் கொள்கை தீர்மானம் எடுத்திருந்த போதிலும் இதுவரை வாகனங்களை ஒதுக்கவில்லை.

சம்பள உயர்வு குறித்து அமைச்சர் கருத்து

ஆசிரியர்கள் உட்பட அரச துறை ஊழியர்களுக்கு அடுத்த வருடத்திற்குள் சம்பள உயர்வு உறுதியாக வழங்கப்படும் என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஹட்டன் சாரதிக்கு விளக்கமறியல் நீடிப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஹட்டன் தனியார் பஸ் விபத்து சாரதியை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் வியாழக்கிழமை (26) மீண்டும் முன்னிலைப்படுத்திய போது, ​​சந்தேகத்திற்குரிய சாரதியை  2025 ஜனவரி 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் எம்.பாரூக்தீன் உத்தரவிட்டார்.

சாதனையை பாராட்டினார் ஹரின் பெர்னாண்டோ

இலங்கை 02 மில்லியன் சுற்றுலா பயணிகளின் வருகையை எட்டிய சாதனையை இலங்கையின் முன்னாள் சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று பாராட்டியுள்ளார்.

அமெரிக்காவின் தேசிய பறவை வெண்தலைக் கழுகு

அமெரிக்காவின் தேசிய பறவை கழுகு என தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் கையொப்பமிட்டு உறுதி செய்துள்ள நிலையில், அடுத்த மாதம் டிரம்ப் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்  இதை மாற்றுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

”தன்னிச்சையான இடமாற்றங்களை உடனடியாக இடைநிறுத்தவும்”

எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சி, தேசிய மற்றும் மாகாண சபை மட்டங்களில் மேற்கொள்ளப்படும் தன்னிச்சையான இடமாற்றங்களை விசாரிப்பதற்காக விசேட பிரிவை நிறுவியுள்ளது.

ரூ.150 கோடி மோசடி: இந்தியாவில் தஞ்சமடைந்த குடும்பம் இலங்கைக்கு கடத்தப்பட்டது

திருச்சி இலங்கைத் தமிழர் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த தம்பதிக்கு எதிராக இலங்கையில் பல கோடி ரூபாய் நிதி மோசடி புகார் இருப்பதால், அவர்கள் மீண்டும் இலங்கைக்கு வியாழக்கிழமை(26) அனுப்பி வைக்கப்பட்டனர்.

சாரதிகளுக்கு கடுமையான எச்சரிக்கை

மதுபானம் அருந்திவிட்டு வாகனம் செலுத்தும் சாரதிகளின் அனுமதிப் பத்திரங்களை 12 மாதங்களுக்கு இடைநிறுத்தவும் அல்லது இரத்து ​செய்யுமாறு பொலிஸாரால் கோரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மதுபோதையில் வாகனம் செலுத்த வேண்டாம் என அனைத்து சாரதிகளையும் இலங்கை பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.

அரிசி இறக்குமதி :விசேட வர்த்தமானி வௌியீடு

அரிசியை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை ஜனவரி 10 ஆம் திகதி வரை நீடிப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை வர்த்தக அமைச்சு வெளியிட்டுள்ளது.

”வழக்கமான அரச வைத்தியசாலையாக நடத்த உத்தேசம் இல்லை”

டொக்டர் நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலைக்கு (NFTH) சம்பள கொடுப்பனவுகளுக்காக மாதாந்தம் 40 மில்லியன் ரூபா செலவிடப்படுகின்ற போதிலும், வழக்கமான அரசாங்க வசதியுள்ள வைத்தியசாலையாக நடத்த அரசாங்கம் உத்தேசிக்கவில்லை என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இன்று காலை NFTH இன் ஆய்வின் போது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.