அசாமில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் வெள்ளம் சூழ்ந்ததில், 15 தொழிலாளர்கள் சிக்கி கொண்டுள்ளனர். அசாமின் மலைப்பிரதேச மாவட்டங்களில் ஒன்றான திமா ஹசாவோவில் உள்ளடங்கிய பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயற்பட்டு வருகிறது. இதில், வேலை செய்து வந்த தொழிலாளர்களில் 15 பேர் வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டனர்.
Month: January 2025
நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
நேபாள எல்லைக்கு அருகில் உள்ள திபெத்தில் இன்று (07) காலை 7.1 மெக்னிடியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அந்த நாட்டு நேரப்படி இன்று காலை 06.50 மணியளவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக காத்மாண்டுவில் உள்ள தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது. இந்த நில அதிர்வின் தாக்கம் பீகார் மற்றும் அசாம் உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.
04 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன
கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (07) தரையிறங்க வந்த 04 விமானங்கள், அடர்ந்த கடும் பனிமூட்டம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதையை சரியாக பார்க்க முடியாததால் மத்தள மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
காத்தான்குடியில் 97 பேர் கைது
21/4 தாக்குதல்: 747 பேர் கைது
விருந்துபசார செலவு: பாராளுமன்றம் விளக்கம்
சர்ச்சைக்குரிய வழக்குகள்: சட்டமா அதிபருக்கு ஜனாதிபதி ஆலோசனை
”இலங்கை மக்களின் பொது பாதுகாப்பு பெரும் ஆபத்தில் உள்ளது”
நுண்நிதிக் கடன் வலையில் சிக்கி 200 பெண்கள் மரணம்
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் இலக்கை வெற்றி கொள்வதில் இலங்கை நம்பிக்கை கொண்டுள்ளது
ஏற்கனவே IMF கணிப்புகளுக்குக் கீழே கடன்-ஜிடிபி விகிதம்
பொருளாதார வளர்ச்சி, கரன்சி உயர்வு கடன் சுமையை குறைக்கலாம்
2032 ஆம் ஆண்டளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் செலாவணி செயல்திறன் ஆகியவற்றுடன் கடனுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை 95% க்கும் குறைவாக செலுத்த முடியும் என்று இலங்கை நம்புகிறது, ஏனெனில் கடன் ஏற்கனவே தேவையான அளவை விட குறைந்துவிட்டது.