இரு குழுக்களுக்கிடையில் மோதல்;ஒருவர் பலி

கிராண்ட்பாஸ், கம்பிகொட்டுவ பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

“ஆயுதம் காட்ட அழைத்துச் செல்வார்களோ” : நாமல்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்து வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

5 வருடங்களுக்கு பிறகு நாட்டை வந்தடைந்த வாகனங்கள்

நாட்டின் தனியார் பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி வாகனங்கள் செவ்வாய்க்கிழமை (25) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. இலங்கை அரசாங்கம் கடந்த ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான எடுத்த முடிவைத் தொடர்ந்து,  இவ்வாறு முதல் தொகுதி வாகனங்கள் வந்தடைந்தன.

எரிபொருள் சந்தையில் நுழையும் நான்காவது நிறுவனம்

அமெரிக்க நிறுவனமான RM PARKS,ஷெல் வர்த்தக நாமத்தின் கீழ் இலங்கையில் முதலாவது எரிபொருள் நிலையத்தை அம்பத்தலை பகுதியில் இன்று (26) திறந்து வைத்தது.  இலங்கைக்கானஅமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.  இந்த நாட்டில் எரிபொருள் சந்தையில் நுழையும் நான்காவது நிறுவனம் இதுவாகும். 

விடுவிக்கப்பட்ட ஒரு இஸ்ரேல் கைதியின் வாக்குமூலம்


ஹமாஸ் விடுதலை போராளிகளிடம் கைதியாக இருந்து விடுதலையான அலெக்சண்டர் ட்ரோபனோவ் வழங்கிய அழகான மற்றும் ஆணித்தரமான வாக்குமூலம் :

’தனியார்த் துறைக்கும் சம்பளம் அதிகரிக்கப்படும்”

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் ஒருசில வரையறைகளுக்கு மத்தியில் தான் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கு அமைய எதிர்வரும் காலங்களில் அரச மற்றும் தனியார் துறையினருக்கும் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

வட இலங்கை வளம்

(Sivakumar Subramaniam)

வட இலங்கை, குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்கள், பல்வேறு இயற்கை வளங்களைக் கொண்ட மாகாணமாக அறியப்படுகிறது.

“குற்றவாளிகளுக்கு எதிரான சட்டத்தை கடுமையாக்க தீர்மானம்”

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களின் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை பாதுகாப்பு அமைச்சு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

’’ஜனாதிபதி ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த வேண்டும்’’

நாடு முழுவதும் பயணம் செய்யும் போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் ஊடக ஆலோசகர் நியமனம்

ஜனாதிபதியின் ஊடக ஆலோசகராக மூத்த ஊடகவியலாளர் சந்தன சூரியபண்டார உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, மூத்த ஊடகவியலாளரான அனுருத்த லொக்குஹபுஆராச்சி, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் கீழ் சர்வதேச ஊடகங்கள் மற்றும் மூலோபாய தொடர்புகளுக்கான இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.