“பிரதமர் நரேந்திர மோடியின் வாரிசை ஆர்.எஸ்.எஸ். முடிவு செய்யும், அந்த நபர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவராக இருப்பார்” என்று உத்தவ் பிரிவு சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
Month: March 2025
’அமெரிக்காவால் எங்களை வாங்க முடியாது’ – கிரீன்லாந்து பிரதமர்
ட்ரம்பின் மிரட்டலுக்கு ஈரான் பதிலடி
மூன்றாவது பதவிக்காலம்: நகைச்சுவை அல்ல – ட்ரம்ப்
பொருளாதார நலிவின் முதல் குணங்குறிகள்
கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது
கடமைகளிலிருந்து விலகத் தீர்மானம்
தேநீர், சீஸ் விலைகள் அதிகரிப்பு
பால் மாவின் விலை அதிகரிப்பால், பால் தேநீரின் விலை மற்றும், பால் சார்ந்த பழச்சாறுகள், சீஸ் ஆகியவற்றின் விலைகள் இன்று திங்கட்கிழமை (31) நள்ளிரவு 12.00 மணி முதல் 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் (AICROA) ஹர்ஷனா ருக்ஷன் தெரிவித்துள்ளார்.