“அடுத்த பிரதமரை ஆர்எஸ்எஸ் தேர்ந்தெடுக்கும்” : சஞ்சய் ராவத்

“பிரதமர் நரேந்திர மோடியின் வாரிசை ஆர்.எஸ்.எஸ். முடிவு செய்யும், அந்த நபர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவராக இருப்பார்” என்று உத்தவ் பிரிவு சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

’அமெரிக்காவால் எங்களை வாங்க முடியாது’ – கிரீன்லாந்து பிரதமர்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கிரீன்லாந்தை விலைக்கு வாங்கப் போவதாக தொடர்ந்து கூறி வருகிறார். ஏராளமான கனிம வளங்கள் அங்கு குவிந்து கிடக்கின்றன என்பதால் சீனாவுக்குப் போட்டியாக இப்பகுதியைக் கைப்பற்ற உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்து வருகிறார்.

ட்ரம்பின் மிரட்டலுக்கு ஈரான் பதிலடி

ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கு தடைவிதிக்கும் விதமாக புதிய அணுசக்தி ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தி ஈரானுக்கு ட்ரம்ப் கடிதம் எழுதியிருந்தார். 

மூன்றாவது பதவிக்காலம்: நகைச்சுவை அல்ல – ட்ரம்ப்

மூன்றாவது பதவிக்காலமொன்றை எதிர்பார்ப்பது குறித்து நகைச்சுவைக்காகத் தெரிவிக்கவில்லையென ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை (30) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அமெரிக்காவின் அரசியலமைப்பின்படி மூன்றாவது பதவிக்காலம் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார நலிவின் முதல் குணங்குறிகள்

(தெ. ஞாலசீர்த்திமீநிலங்கோ)

1940களின் பிற்பகுதியிலும் 1950களின் பிற்பகுதியிலும் இலங்கையில் நிலவிய இடைக்காலப் பொருளாதார அமைப்பு, தேசிய வருமானத்தை அதிகரிப்பதில் முழுமையாகத் தோல்வியடையாவிட்டாலும், சுதந்திரத்தின் கிடைத்ததின் பலன்களை அறுவடை செய்ய இயலவில்லை.

கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது

கேரளா கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் ஞாயிற்றுக்கிழமை(30)கைது செய்யப்பட்டுள்ளதுடன் 100 கிலோவுக்கு அதிகமாக கஞ்சா கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

கடமைகளிலிருந்து விலகத் தீர்மானம்

கொழும்பு வலயத்தில் உள்ள உப ரயில் நிலையங்களில், இணைந்த சேவையில் ஈடுபட்டுள்ள சகல ரயில் நிலைய அதிபர்களும் இன்று நள்ளிரவு முதல் கடமைகளிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளனர் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

தேநீர், சீஸ் விலைகள் அதிகரிப்பு

பால் மாவின் விலை அதிகரிப்பால், பால் தேநீரின் விலை மற்றும், பால் சார்ந்த பழச்சாறுகள், சீஸ் ஆகியவற்றின் விலைகள்  இன்று திங்கட்கிழமை (31) நள்ளிரவு 12.00 மணி முதல் 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் (AICROA) ஹர்ஷனா ருக்‌ஷன் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத நில அபகரிப்பு தடுத்து நிறுத்தம்

சட்டவிரோதமான நில அபகரிப்பு, கிராம உத்தியோகத்தர் ஒருவரின் முயற்சியால்    தடுக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் காரைத்தீவில் ஞாயிற்றுக்கிழமை (30)   இடம் பெற்றது.

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கவனயீர்ப்பு

நோன்பு பெருநாள் தினமாகிய திங்கட்கிழமை (31) அல் அக்ஸா கல்லூரியில் ஈதுல் பித்ர் நோன்புப்  பெருநாள் தொழுகையை தொடர்ந்து  பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து  பேரணி ஒன்று இடம் பெற்றது.