அரசியல்வாதிகள் பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதைத் தடை செய்வது குறித்த தனது கருத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பின்வாங்கியதாக தெரிகிறது.
Month: March 2025
‘யாழின் 17 உள்ளூராட்சி சபைகளிலும் தே.ம.ச ஆட்சி அமைக்கும்’
அடுத்த 36 மணி நேரத்தில் ஏற்படவுள்ள மாற்றம்
அடுத்த 36 மணி நேரத்திற்கு மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை ஏற்படும் சந்தர்ப்பங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்குதல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
”பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்”
பாதிக்கப்பட்ட பெண் வைத்தியரின் வாக்குமூலம் வௌியானது
கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி
ரணிலைத் தூற்றுவது சரிதானா?
மாற்றுத்திறனாளி சமூகத்தினரை மதிக்க வேண்டும்
(R.Tharaniya*
பொது போக்குவரத்து மட்டுமன்றி, பொது இடங்களிலும், மாற்றுத்திறனாளிகள் விசேட முன்னுரிமை வழங்கப்படுகிறது. பல நாடுகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக முன்னுரிமை வழங்கப்படும். எனினும், எமது நாட்டை பொறுத்தவரையில், அவர்களை சிலர் மதிப்பதே இல்லை. பாராளுமன்றத்திலும், அவ்வாறான நிலை ஒன்று அண்மையில் ஏற்பட்டிருந்தது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்டுப்பணம் செலுத்தியது
“ஆணிகளை புடுங்காதீர்: அர்ச்சுனாவுக்கு அறிவுரை”
உங்கள் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள். எங்களுடைய பிரச்சினைகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்களுடைய மதம் சார்ந்த விடயங்களில் தலையிட வேண்டாம் என்று யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கேட்டுக்கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நழீம், தேவையான ஆணிகளை புடுங்குமாறு கேட்டுக்கொண்டார்.