“பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு ”

இலங்கையில் பாலியல் வன்கொடுமை  குற்றங்கள் மற்றும் வீட்டு வன்முறைகள் ஆபத்தான முறையில் அடிக்கடி பதிவாகி வருவதாக குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டிஐஜி) ரேணுகா ஜெயசுந்தரா கூறியுள்ளார்.

மட்டு.-கொழும்பு ரயில் சேவையில் மீண்டும் நேர மாற்றம்

கிழக்கு மாகாண பொது மக்களின் வேண்டுகோளை ஏற்று மட்டக்களப்பு கொழும்பு இடையிலான புகையிரத சேவை அட்டவணைகளில் மீண்டும் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் முதன்முதலாய் துண்டுவிழுந்தது

(தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

சுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கையின் பொருளாதாரத்தை அனைவருக்கானதாகக் கட்டியெழுப்ப ஐக்கிய தேசியக் கட்சியால் இயலவில்லை. ஆட்சியில் இருந்தோரின் உயர்வர்க்க நலன்கள் இலங்கையர் அனைவருக்குமான ஒரு பொருளாதாரக் கொள்கையை உருவாக்க இடம் தரவில்லை. சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில் நிலைபெற்ற சமூகநலன்களைத் தொடர வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு இருந்தது.

சிறப்புரிமைக்குள் மறைந்து சீருயர் சபையில் கீழ்த்தரமாக நடத்தல்

சட்டவாக்கம், நீதிமன்றம், நிர்வாகம் மற்றும் ஊடகம் ஆகிய நான்கும் ஜனநாயகத்தின் நான்கு தூண்களாகும். அதில், சட்டவாக்கம், (பாராளுமன்றம்) மிக உயரிய சபையாகும். இலங்கையை பொறுத்தவரையில், பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஒரு சில சம்பவங்கள், கறுப்பு புள்ளியை வைத்து விட்டன. 

இன்ஸ்டாகிராம் விருந்து; 57 பேர் கைது

இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தை பயன்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட  விருந்து நிகழ்வில் நடத்தப்பட்ட சோதனையில் 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி அனுரவின் எம்.பி. ஓய்வூதியம் நிறுத்தம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகப் பெற்று வந்த ஓய்வூதியம் அடுத்த மாதம் முதல் நிறுத்தப்படும் என்று பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து பாராளுமன்ற நிதி இயக்குநருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

29% மானோர் பாடசாலைக்குச் செல்வதில்லை

2024 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பாடசாலை சார்ந்த மாணவர் சுகாதார கணக்கெடுப்பின்படி, இலங்கையில் உள்ள 3.5 மில்லியன் இளம் பருவத்தினரில் (10-19 வயதுடையவர்கள்) 71 சதவீதமானோர் பாடசாலைக்குச் செல்கிறார்கள், அதே நேரத்தில் 29 சதவீதமானோர் பாடசாலைக்குச் செல்வதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளார்.

50 இலட்சம் ரூபாய் ஒப்பந்தத்தில் நடத்தப்பட்ட கொலை

மாத்தறை – தேவேந்திரமுனை இரட்டைக் கொலை சம்பவம் 50 இலட்சம் ரூபாய் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

5 லட்சம் பேரை வெளியேற்ற அமெரிக்கா முடிவு

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 5 லட்சம் பேரின் தற்காலிக அனுமதியை திரும்பப் பெற உள்நாட்டு பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது.

தமிழ் அடியான்

தமிழ் அடியான் என அழைக்கப்படும் YouTube influencer ரஜிவன் ராமலிங்கம் (Rajeevan Ramalingam) என்பவர் வைத்தியர் ராமநாதன் அர்சுனாவிற்கு மிக அகோரமாக சொம்படித்து வருவது அனைவரும் அறிந்த விடயமே