பங்களாதேஷ் இனப்படுகொலை

1971ஆம் ஆண்டு பங்களாதேஷில் இடம்பெற்ற இனப்படுகொலையானது, 1951 ஆம் ஆண்டு இனப்படுகொலை குற்றத்தைத் தடுத்தல் மற்றும் தண்டனை வழங்குதல் தொடர்பான பேரவையை அமல்படுத்திய பின்னர் இடம்பெற்ற மனிதகுலத்துக்கு எதிரான மிக முக்கியமான குற்றமாகும்.