ஈனச்செயலை உடனடியாக கைவிடவும்

யுத்த காலத்திலும் அதற்கு பிந்திய காலங்களிலும் ஏன் இன்றுவரையிலும் சிறுபான்மையின மக்களுக்குச் சொந்தமான காணிகளை அடாத்தாக கைப்பற்றும், அபகரிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.  அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல போராட்டங்கள் இன்னுமே வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படுகின்றன.