பெரும் பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் – நிதி இல்லாமல் அரசு துறைகள், ரயில்வே தவிப்பு

பாகிஸ்தானின் லாகூர் நகர சந்தையில் நேற்று பொருட்களை வாங்க குவிந்த மக்கள். அங்கு, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதையடுத்து மின்சாரத்தை சேமிக்கும் வகையில் ஷாப்பிங் மால்கள் மற்றும் சந்தைகளை இரவு 8.30 மணிக்குள் மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.