துருக்கி பேரழிவு; பலி எண்ணிக்கை 20,000ஐ கடந்தது

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களினால் 20,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும் பேரழிவின் முழு அளவு இன்னும் தெளிவாக இல்லை என்று ஐ.நா எச்சரித்துள்ளது. மீட்புப் பணியாளர்கள் இன்னும் இடிபாடுகளில் சிக்கியிருப்போரை தேடி வருகின்றனர்.