மீண்டும் மாணவர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகம்

கண்டி – கொழும்பு பிரதான வீதியின் களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகம் நடத்தியுள்ளனர்.