செந்தில் பாலாஜிக்கு 28 வரை சிறை

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜியை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.