’அரகலய’ ஒரு வருட நிறைவில் கோட்டா என்ன செய்தார்?

கடந்த வருடம் ஜூலை 9 ஆம் திகதி மக்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல்  இரகசியமாக நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை,  இவ்வருடம் அதே தினத்தில் தனது மனைவி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் காணமுடிந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.