பஸ் கட்டணங்களை உயர்த்த தீர்மானம்?

எதுவித பகுப்பாய்வுகளையும் மேற்கொள்ளாமல் டீசலின் விலையை இரு தடவைகள் ரூ.15 ஆல் உயர்த்தியுள்ள தீர்மானத்தில் பொறுப்புள்ளவர்கள் ஈடுபட்டுள்ளமை சந்தேகத்திற்குரியது என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.