மாணவர்களுக்கான போதையொழிப்பு விழிப்புணர்வு

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயல பகுதிக்குட்பட்ட தி/கி/சிராஜ் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களுக்கான போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு இடம் பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளரின் வழிகாட்டுதளுக்கிணங்க இடம் பெற்ற இந்நிகழ்வானது No drugs  நாங்கள் youth ” போதை பொருள்  அற்ற இளைஞர் தலைமுறை ”  என்ற தொனிப் பொருளின் கீழ் செவ்வாய்க்கிழமை (19) பாடசாலையில் இடம் பெற்றது.