பெரில் புயலுக்கு பலர் பலி

பெரில் புயலால் ஜமைக்கா உள்ளிட்ட, புயல் பாதித்த நாடுகளில் பல உயிர்சேதம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அட்லாண்டிக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக புதிய புயல் சின்னம் உருவானது. இந்த புயலுக்கு ‘பெரில்’ என பெயரிடப்பட்டது.