’புதிய கல்வி முறையினை அறிமுகப்படுத்தப்படும்’

புதிய பொருளாதாரத்துடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்பட்ட கல்வி முறையும் அவசியமானது எனவும் அதற்கான கல்விச் சீர்திருத்தங்கள் தற்போது நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.