அநுரவின் அரசாங்கத்தில் புதிய அரசியலமைப்பு

தேசிய மக்கள் சக்தி (NPP) தனது அரசாங்கத்தின் கீழ் அனைத்து பிரஜைகளின் உரிமைகளையும் பாதுகாக்கும் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.