’ஜெயிக்கப் போவது யார்?

(முருகானந்தம் தவம்)

நாட்டில் 9ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதி பதவிக்கான  தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் ”ஜெயிக்கப் போவது யார்” என்பது தொடர்பில் இடையிடையே பல்வேறு கருத்துக் கணிப்புக்கள்  வெளிவந்து கொண்டிருந்தாலும் அவை கட்சி  அல்லது  ஜனாதிபதி வேட்பாளர் ஆதரவு சார்ந்த கருத்துக் கணிப்புகளாகவே உள்ளதை அவதானிக்க முடிகின்றது. சில   கருத்துக்கணிப்புகள்  ஜனாதிபதி வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு தொடர்பில் முன்னுக்கு பின் முரணான முடிவுகளைக் கொண்டதாகவே காணப்படுகின்றன .

Leave a Reply