ஈ-விசா மோசடி குறித்து விரைவில் விசாரணை

சர்ச்சைக்குரிய “ஈ-விசா” மோசடி குறித்து அரசாங்கம் விசாரணையை ஆரம்பிக்க உள்ளது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து வெளிநாட்டு கூட்டமைப்பை விலக்கி, நிகழ்நிலை விசா விண்ணப்ப தளத்தை அரசாங்கம் மீள ஆரம்பித்துள்ளது.