ஜனாதிபதியை சந்தித்தார் ஜூலி ஜே சங்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே சங்கிற்கும் இடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமை (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.