’’முடிந்தவரை திருடுங்கள், ஆனால் பிடிபடாதீர்கள்”

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, ஒருமுறை தமக்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாக வழங்க முன்வந்ததாகவும், தான் பிரதமராக இருந்த காலத்தில் அதனை உடனடியாக நிராகரித்ததாகவும் தெரிவித்துள்ளார். 

Leave a Reply