சந்தையில் நாட்டு அரிசிக்கு தட்டுப்பாடு?

விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால், சந்தையில் நாட்டு அரிசியின் விலை  அதிகரித்துள்ளது. நெல் தட்டுப்பாடு காரணமாக, இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக மரதகஹமுல அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply