தொழில்முறை கல்வி குறித்து கல்வி அமைச்சின் தீர்மானம்

2023/2024 சாதாரண தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் எதிர்வரும் 31ஆம் திகதி வரை உயர்தர நிபுணத்துவப் பிரிவுக்கு மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply