ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் – இன்று நான் பகிரங்கப்படுத்துவேன்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான இரண்டு அறிக்கைகளை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வெளிப்படுத்தாத பட்சத்தில் இன்று நான் பகிரங்கப்படுத்துவேன் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில உறுதியளித்துள்ளார்.

Leave a Reply