பிரெய்ல் முறையில் பிரேரணையை முன்வைத்து வரலாற்று சாதனை

அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி. பெரேரா இன்று முதல் முறையாக பிரெய்ல் முறையில் எழுதப்பட்ட குறிப்பைப் பயன்படுத்தி பாராளுமன்ற அமர்வை ஒத்திவைக்கும் பிரேரணையை முன்வைத்து வரலாறு படைத்தார்.

Leave a Reply