”பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்”

இலங்கையில் பெண்களைப் பாதுகாப்பதற்கும் பணியிடத்தில் வன்முறை மற்றும் துன்புறுத்தலை ஒழிப்பதற்கும் சட்டங்களை வலுப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க கூறுகிறார்.

Leave a Reply