சிறப்புரிமைக்குள் மறைந்து சீருயர் சபையில் கீழ்த்தரமாக நடத்தல்

சட்டவாக்கம், நீதிமன்றம், நிர்வாகம் மற்றும் ஊடகம் ஆகிய நான்கும் ஜனநாயகத்தின் நான்கு தூண்களாகும். அதில், சட்டவாக்கம், (பாராளுமன்றம்) மிக உயரிய சபையாகும். இலங்கையை பொறுத்தவரையில், பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஒரு சில சம்பவங்கள், கறுப்பு புள்ளியை வைத்து விட்டன. 

Leave a Reply