இலங்கையில் அதிகளவான மாவட்டங்களைக் கொண்டுள்ள வடமாகாணத்தில் தற்போது வவுனியா மாவட்டத்தில் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் தாபிக்கப்பட்டுள்ளது.
Author: ஆசிரியர்
பிரிட்டனின் தடை: மூவரடங்கிய குழு நியமனம்
வியாழேந்திரனின் விளக்கமறியல் நீடிப்பு
இலஞ்சம் பெற்றுக்கொள்வதற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரனின் விளக்கமறியலை எதிர்வரும் 08ஆம் திகதி வரை நீடித்து, கொழும்பு நீதவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (01) உத்தரவிட்டுள்ளது.
ரூ.200க்கு சத்தான உணவு;அரசாங்கத்தின் புதிய திட்டம்
கிளிநொச்சியில் நீர் வழங்கல் திட்டத்திற்கு அனுமதி
உலக வங்கியின் நிதியுதவியுடன் கிளிநொச்சி மாவட்டத்திற்கு பாரிய நீர்
வழங்கல் திட்டத்திற்கு கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அனுமதி வழங்கியுள்ளது. கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் கடந்த 28.03.2025 இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே மேற்படி திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.