ஐக்கிய நாடுகள் அமைப்பின் அலுவலகத்திற்கு எதிரில் விமல் வீரவன்ச நடத்திய உண்ணவிரதப் போராட்டமே மிகவும் பலமாக இருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியின் சரிவின் ஆரம்பமாக அமைந்தது என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பை விமல் வீரவன்ச, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளாக எண்ணினார்.
(“வீரவன்சவின் போராட்டமே மகிந்தவின் சரிவின் ஆரம்பம்!” தொடர்ந்து வாசிக்க…)