ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹூசைன் நான்குநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார். இவரின் வருகை இலங்கையில் மாறுபட்ட அரசியல் நிலைப்பாடுகளைத் தோற்றுவித்துள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த செப்டெம்பர் மாதம் இலங்கையின் இணை அனுசரணையுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டிருக்கும் சூழ்நிலையில் ஹூசைனின் இலங்கை விஜயத்துக்கு எதிராக மஹிந்த தரப்பினர் போர்க்கொடி தூக்கியிருக்கும் நிலையில், வடக்கு, கிழக்கு உட்பட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் அவருடைய வருகையை எதிர்பார்த்துள்ளனர்.
(“மாறுபட்ட அரசியல் சூழ்நிலையில் ஐ.நா ஆணையர் இன்று வருகை” தொடர்ந்து வாசிக்க…)