மாற்றுத்திறனாளி சமூகத்தினரை மதிக்க வேண்டும்

(R.Tharaniya* 

பொது போக்குவரத்து மட்டுமன்றி, பொது இடங்களிலும், மாற்றுத்திறனாளிகள் விசேட முன்னுரிமை வழங்கப்படுகிறது. பல நாடுகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக முன்னுரிமை வழங்கப்படும். எனினும், எமது நாட்டை பொறுத்தவரையில், அவர்களை சிலர் மதிப்பதே இல்லை. பாராளுமன்றத்திலும், அவ்வாறான நிலை ஒன்று அண்மையில் ஏற்பட்டிருந்தது.  

மார்ச் 08: சர்வதேச மகளிர் தினம்

(தோழர் ஜேம்ஸ்)

இன்றைய மகளிர் தினத்தில் மகளிரைக் கொண்டாடும் தினமாக அவர்களின் உரிமைகளை உறுதி செய்யும் விடயமாகவும் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றோம்.

உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான கொள்கை

உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அமைவான கொள்கை தீர்மானங்களை எடுப்பதற்காக விவசாய, கால்நடை வளம், காணி மற்றும் நீர்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த மற்றும் வர்த்தக,வாணிப,உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோர் மற்றும் உணவு கொள்கைகள் மற்றும் பாதுகாப்பு குழுவின் உறுப்பினர்கள் நான்காவது முறையாகவும் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இன்று (03) கூடினர்.

தைப் பொங்கலான உழவர் தினப் பொங்கல்

என்றும் என் இனிய உறவுகளே…! நண்பர்களே…..!! தோழர்களே…..!!! அனைவருக்கும் இனிய உழவர் தின வாழ்த்துகள்.

மனித குல வாழ்விற்கு மிகவும் இன்றியமையாத உணவை உற்பத்தி செய்வதில் பெரும் பங்காற்றும் உழவர்களின் உழைப்பை கொண்டாடும் தினமாக இத் தினத்தை நாம் பார்க்க முடியும்.

முடிச்சு மாறிகள் குறித்து அவதானமாக இருப்பது அவசியம்

பண்டிகை காலம் என்பதால், சகலரும் அவதானமாக இருக்க வேண்டும். தங்களிடம் இருக்கிறதோ, இல்லையோ, எனினும், பண்டிகையை கொண்டாடுவதில் சகலரும் ஆர்வமாக இருப்பர். சிலர், கடன்களை பெற்றாவது, தங்களுடைய பிள்ளைகளுக்கு புத்தாடைகள் வாங்கிக் கொடுப்பர். வீடுகளையும் சுத்தம் செய்து கொள்வர். இவ்வாறு கஷ்டப்படுவோரும் இருக்கின்றனர். மிக இலாவகமாக ஏமாற்றும் பேர்வழிகளும் இருக்கத்தான் செய்கின்றனர்.

எம்டி.வாசுதேவன் நாயர்

(Rathan Chandrasekar)


நம் இலக்கியவாதிகளுக்கு –
சினிமாக்காரர்கள்மீது ஒருவித
ஒவ்வாமை உண்டு.
ஆனால் ஓர் இலக்கியவாதியே
வெற்றிகரமான சினிமாக்காரனாக
சமைந்த வரலாறு மலையாள சினிமாவுக்குப் புதிதில்லை.
அவர்களில் ஒருவர்
எம்டி.வாசுதேவன் நாயர்.

“ஆபிரிக்க நத்தைகளால் பேராபத்து”

ஆபிரிக்காவை தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள், சமீபத்தில் பெய்த பெரு மழையின் பின்னர் பல பகுதிகளில் படையெடுக்க ஆரம்பித்துள்ளன. ஆபிரிக்கப் பெரும் நத்தைகள் ஏற்கெனவே இங்கு அவதானிக்கப்பட்ட போதும், இப்போது இவற்றின் பெருக்கம் அதிகமாக உள்ளது. பயிர் பச்சைகளையெல்லாம் தின்று தீர்க்கும் இவை, உள்ளூர் உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதோடு, நோய்களைப் பரப்பும் கருவிகளாகவும் செயல்படுகின்றன. இவற்றை இப்போதே கட்டுப்படுத்த தவறினால் விரைவில் பேராபத்துகளை விளைவிப்பவையாக அமையும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.

சென்னை உணவகங்கள்

சென்னையில் நடுத்தர வகுப்பினரால் அதிகம் பயன்படுத்தப்படும் ஓட்டல்களாக இருந்தவை பெரும்பாலும் உடுப்பி ஓட்டல்களே.எல்லா ஓட்டல்களையும் உடுப்பிக்காரர்கள் நடத்தாவிட்டாலும், பொதுவாக சைவ ஓட்டல்களை உடுப்பி ஓட்டல் என்றே குறிப்பிடும் பழக்கம் ஏற்பட்டது.

பட்டம்’ படுத்தும் பாடு

(மொஹமட் பாதுஷா)

அடுத்தடுத்து இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றது மட்டுமன்றி, மக்களது நம்பிக்கையையும் பெற்றிருந்த அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தே.ம.ச  அரசாங்கமானது, நினைத்துப் பார்த்திராத சர்ச்சைகளுக்குள்ளும் சவால்களுக்குள்ளும் சிக்கிக் கொண்டுள்ளது, 

பிரேசில் பற்றி உங்களுக்குத் தெரியாத 15 சுவாரஸ்யமான உண்மைகள்

  1. தென் அமெரிக்காவில் உள்ள பிரேசில் நாட்டில் போர்த்துகீசியம் அதிகாரப்பூர்வ மொழியாக உள்ளது, இது போர்த்துக்கள் காலனித்துவத்தின் விளைவாகும்.
    பிரேசிலின் நிலப்பரப்பில் 60%க்கும் மேல் பரவியுள்ள அமேசான் மழைக்காடு, உலகின் 20% ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கிறது மற்றும் பூமியில் அறியப்பட்ட பத்து உயிரினங்களில் ஒன்று உள்ளது.
    ஜப்பானிய மற்றும் பிரேசிலிய மரபுகளின் வளமான கலாச்சார கலவையுடன், ஜப்பானுக்கு வெளியே ஜப்பானியர்களின் மிகப்பெரிய மக்கள்தொகையை சாவோ பாலோ நகரம் கொண்டுள்ளது.
    பிரேசிலின் தலைநகரான பிரேசிலியா, 1950களின் பிற்பகுதியில் 41 மாதங்களில் விமானத்தின் வடிவத்தில் வடிவமைக்கப்பட்ட திட்டமிடப்பட்ட நகரமாகும்.
  2. பிரேசில் உலகின் மிகப்பெரிய கோப்பி உற்பத்தியாளர் ஆகும்,
    ரியோ டி ஜெனிரோவில் உள்ள பிரேசிலிய திருவிழா உலகின் மிகப்பெரிய திருவிழாவாகும், இது ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கிறது
  3. உலகின் புதிய ஏழு அதிசயங்களில் ஒன்றான ரியோ டி ஜெனிரோவில் உள்ள கிறிஸ்து தி ரிடீமர் சிலை 30 மீட்டர் உயரம் மற்றும் கிறிஸ்தவத்தின் உலகளாவிய சின்னமாகும்.
    பிரேசிலின் பாண்டனல் பகுதியானது உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல ஈரநிலமாகும், இது ஜாகுவார், கேபிபராஸ் மற்றும் ராட்சத ஓட்டர்ஸ் உள்ளிட்ட வனவிலங்குகளின் நம்பமுடியாத பன்முகத்தன்மையைக் கொண்டுள்ளது.
    பிரேசிலின் பழங்குடி மக்கள் 150 க்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகளைப் பேசுகிறார்கள், இது நாட்டிற்குள் உள்ள மகத்தான கலாச்சார பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது.
  4. உலகின் இரண்டாவது மிக நீளமான நதியான அமேசான் ஆறு, பிரேசில் வழியாக பாய்கிறது மற்றும் அடுத்த பெரிய ஆறுகளை விட அதிக நீரை எடுத்துச் செல்கிறது.
    வடகிழக்கு மாநிலமான பஹியா கபோய்ராவின் பிறப்பிடமாகும், இது ஒரு தனித்துவமான ஆஃப்ரோ-பிரேசிலிய தற்காப்புக் கலையாகும், இது நடனம், அக்ரோபாட்டிக்ஸ் மற்றும் இசையின் கூறுகளை இணைக்கிறது.
  5. இரண்டாம் உலகப் போரின் போது தொடங்கி, தென் அமெரிக்காவின் முதல் நாடு பிரேசில் தனது ஆயுதப் படைகளில் பெண்களை சேர்த்துக்கொண்டது
    நவம்பர் 15, 1889 அன்று, பிரேசில் குடியரசாக மாறியதது
    14100,000 க்கும் மேற்பட்ட வகையான விலங்குகள் மற்றும் தாவரங்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள பிரேசில் உலகின் மிக பல்லுயிர் நாடுகளில் ஒன்றாகும்.
  6. தெற்கு நகரமான கிராமடோ அதன் ஐரோப்பிய பாணி கட்டிடக்கலை மற்றும் கலாச்சாரத்திற்கு பிரபலமானது,