கொமர்ஷல் வங்கியின் விவசாய நவீனமயமாக்கல் கிராமத்திட்டம்

கிளிநொச்சியில் உள்ள மகிழங்காட்டில் கொமர்ஷல் வங்கி முன்னெடுத்திருந்த தனது முன்னோடி திட்டமான “விவசாய நவீனமயமாக்கல்” இன் அறுவடை விழாவில் பங்கேற்று இத்திட்டத்தின் வெற்றியைக் கொண்டாடியது.

பெண்கள் அமைதியாக இருக்காமல் தைரியம், வலிமையுடன் இருக்கு வேண்டும்

அனுராதபுரத்தில்பெண்வைத்தியரைபாலியல்வன்புணர்வுக்குஉட்படுத்தியசம்பவம்,நமதுநாட்டைபொருத்தவரையில்முதலாவதுசம்பவமாகஇருந்தாலும்,பெண்களுக்குஎதிரானபாலியல்வன்புணர்வுமுதலாவதுசம்பவமும்அல்ல,இறுதியானதாகவும் இருக்காது என்பதே எமது அவதானிப்பாகும். 

போதைப்பொருட்களுடன் யாத்திரை சென்ற 393 பேர் கைது

பல்வேறு வகையான போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலை தரிசிக்க வந்த 14 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.   ஹட்டன் ரயில் நிலையம் உட்பட சிவனொளிபாத மலைக்கு செல்லும் வீதிகளில் மேற்கொண்ட சோதனையின் போதே குறித்த 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   

முதல் செயற்கை இதய அறுவை சிகிச்சை வெற்றி

இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய நபர் ஒருவர், செயற்கை இதய மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வெளியேறிய உலகின் முதல் நபராக உருவெடுத்துள்ளதாக தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

”அவ்வாறான சட்டம் எதையும் நான் விதிக்கவில்லை”

அரசியல்வாதிகள் பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதைத் தடை செய்வது குறித்த தனது கருத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பின்வாங்கியதாக தெரிகிறது.

‘யாழின் 17 உள்ளூராட்சி சபைகளிலும் தே.ம.ச ஆட்சி அமைக்கும்’

யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அடுத்த 36 மணி நேரத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

அடுத்த 36 மணி நேரத்திற்கு மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை ஏற்படும் சந்தர்ப்பங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்குதல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

”பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்”

இலங்கையில் பெண்களைப் பாதுகாப்பதற்கும் பணியிடத்தில் வன்முறை மற்றும் துன்புறுத்தலை ஒழிப்பதற்கும் சட்டங்களை வலுப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க கூறுகிறார்.

பாதிக்கப்பட்ட பெண் வைத்தியரின் வாக்குமூலம் வௌியானது

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்றன.

கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி

கனடாவின் லிபரல் கட்சியின் புதிய தலைவராக மார்க் கார்னி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பதிலாக அவர் பிரதமராக பதவியேற்க உள்ளார்.