கிளிநொச்சியில் உள்ள மகிழங்காட்டில் கொமர்ஷல் வங்கி முன்னெடுத்திருந்த தனது முன்னோடி திட்டமான “விவசாய நவீனமயமாக்கல்” இன் அறுவடை விழாவில் பங்கேற்று இத்திட்டத்தின் வெற்றியைக் கொண்டாடியது.
Category: செய்திகள்
பெண்கள் அமைதியாக இருக்காமல் தைரியம், வலிமையுடன் இருக்கு வேண்டும்
போதைப்பொருட்களுடன் யாத்திரை சென்ற 393 பேர் கைது
முதல் செயற்கை இதய அறுவை சிகிச்சை வெற்றி
”அவ்வாறான சட்டம் எதையும் நான் விதிக்கவில்லை”
‘யாழின் 17 உள்ளூராட்சி சபைகளிலும் தே.ம.ச ஆட்சி அமைக்கும்’
அடுத்த 36 மணி நேரத்தில் ஏற்படவுள்ள மாற்றம்
அடுத்த 36 மணி நேரத்திற்கு மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை ஏற்படும் சந்தர்ப்பங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்குதல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.