உள்ளுர் ஆட்சித் தேர்தலும்… உற்பத்தியும்

(தோழர் ஜேம்ஸ்)

உள்ளுர் ஆட்சித் தேர்தல் பரப்புரைப் பரபரப்பு இலங்கை எங்கும் சூடு பிடித்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியிடம் தமது வாக்குகளை பறிகொடுத்த அனைவரும் இந்த தேர்தலில் சிறிதளவையேனும் திருப்பி பெறுதல் என்பதாகவே வியூகம் அமைத்து தேர்தலில் அதிகம் ஈடுபடுகின்றனர்.

நடந்தாய் வாழி வழுக்கையாறு

(பவானி சற்குணசெல்வம், நெதர்லாந்து)

நடந்தாய் வாழி வழுக்கையாறு

ஊர்பலகண்டு ஊற்றின்றிய நீரதை
கார்கால கருமேகம் கனதியாய்
பொழியவும்
கோடை தொடரினும் வற்ற மறுக்கும்
வனிதை!
வட்டுக்கோட்டையதை எட்டிப்பாய்ந்து
சென்று
வாட்டமின்றி அராலி ஆளித்தாயுடன்
ஆரம்பட அணைத்துக்கலக்கும் வரை
நடந்தாய் வாழி வழுக்கையாறு!!

வழுக்கையாறு (வழுக்கியாறு)

ஜனாதிபதி அனுரவின் முதலடி, அரசியல்வாதிகளுக்கு தலையிடி

மக்களுக்கு சேவை செய்யும் நோக்குடன் அரசியலுக்குள் நுழையும் பலரும், கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு குறுகிய காலத்தில் உரிமையாளர்கள் ஆகிவிடுகின்றனர். ​மிக இலகுவாக, நிதியைக் கொள்ளையடித்து, இலஞ்ச, ஊழல் மோசடிகளில் ஈடுபட்டே சொத்துக்களைச் சேர்த்துக் கொள்கின்றனர். இவையெல்லாம், ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப்பீடம் ஏறியதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அம்பலத்துக்கு வந்து கொண்டிருக்கிறது.

கௌசல்யாவின் அரசியல் நீக்கம் !

(தேசம் அருள்மொழிவர்மன்)

அர்ச்சுனாவின் பிரத்தியேக சட்டத்தரணியாக மாறியது தான் கௌசல்யாவின் வீழ்ச்சியின் ஆரம்பம் !

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை சந்திக்கும் வரை ஆளுமையோடு இயங்கிய கௌசல்யா நரேந்திரன் தனித்தன்மையை இழந்து பொது வாழ்க்கையிலிருந்து ஓரங்கட்டப்பட்டப்பட்டுள்ளார்.

பட்ஜெட்டில் முதன்முதலாய் துண்டுவிழுந்தது

(தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

சுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கையின் பொருளாதாரத்தை அனைவருக்கானதாகக் கட்டியெழுப்ப ஐக்கிய தேசியக் கட்சியால் இயலவில்லை. ஆட்சியில் இருந்தோரின் உயர்வர்க்க நலன்கள் இலங்கையர் அனைவருக்குமான ஒரு பொருளாதாரக் கொள்கையை உருவாக்க இடம் தரவில்லை. சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில் நிலைபெற்ற சமூகநலன்களைத் தொடர வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு இருந்தது.

சிறப்புரிமைக்குள் மறைந்து சீருயர் சபையில் கீழ்த்தரமாக நடத்தல்

சட்டவாக்கம், நீதிமன்றம், நிர்வாகம் மற்றும் ஊடகம் ஆகிய நான்கும் ஜனநாயகத்தின் நான்கு தூண்களாகும். அதில், சட்டவாக்கம், (பாராளுமன்றம்) மிக உயரிய சபையாகும். இலங்கையை பொறுத்தவரையில், பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஒரு சில சம்பவங்கள், கறுப்பு புள்ளியை வைத்து விட்டன. 

சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பல்: அரசுகளை மீறிய தனி நபரின் செயற்பாடு

(சாகரன்)

சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பத்திரமாக பூமிக்கு திரும்பி இருக்கின்றது

மிகவும் மகிழ்ச்சியான செய்தி இது. அவரை வரவேற்கின்றோம்.

அல்-ஜசீராவில் ரணிலுக்கு வந்த வினை

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கடந்த காலத்தில் பல ஜனாதிபதிகளால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுக்கள், ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்கள் (கமிட்டிகள்) ஆகியவை நாட்டு மக்களையும் உலகத்தையும் ஏமாற்றுவதற்கு நியமிக்கப்பட்டவை என்ற கருத்து மக்கள் மத்தியில் வேரூன்றியுள்ளது. அக்கருத்து தவறென்று கூறவும் முடியாது.

நாற்றமெடுக்கும் ஸ்ரீலங்காவின்கடந்தகால அரசியலும்,உலகளாவ மணக்கும் அநுரகுமாரவின் சமகால அரசியலும்!

அசோக ஹந்தகமவின் ‘ராணி’: நமது வரலாற்றின் ஓர் இருண்ட கால கட்டத்தின் சித்திரம்!கடந்த இரண்டு வாரங்களாக ஒட்டுமொத்த சிங்கள சமூக ஊடகங்களும் கொண்டாடி வரும் அசோக ஹந்தகமவின் ‘ராணி’ திரைப்படம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் ‘Biopic’ வகையைச் சேர்ந்த ஒரு படைப்பு.

பிரபாகரன் செய்த மாபெரும் தவறு…

(Noorullah Noor)

யாழ்பாணத்தில் வசித்து வந்த பூர்வகுடியான தமிழ் பேசும் இஸ்லாமியர்களை இரக்கமற்று இரண்டே மணி நேரத்தில் வெளியேற்றியது….அதுவும் அவர்களின் உடமைகள் பணம் என அனைத்தையும் விட்டுவிட்டு வெறும்200பணம் மட்டுமே எடுத்துச்செல்ல அனுமதித்த கொடுமை…