‘ஜிகாத்’ ஊர்காவல் படையினர் ஆயுதம் தாங்கிய புலிகளை எதிர் கொள்ள இயலாத முஸ்லிம் ஊர்காவல் படையினர், சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து அப்பாவி தமிழ் மக்களை படுகொலை செய்ய ஆரம்பித்தனர்.
Category: அரசியல் சமூக ஆய்வு
Political & Sociology Research
பொருளாதார நெருக்கடியும் முடிவுறாத் துயரமும்
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
புத்தாண்டு பிறந்தாலும், அதனை சராசரி இலங்கையர்கள் கொண்டாடும் மனநிலையில் இல்லை. பொருளாதார நெருக்கடி, மக்கள் எழுச்சி, ஏமாற்றம், புதிய ஜனாதிபதி, அதீத பெரும்பான்மையுடனான பாராளுமன்றம் என மூன்று ஆண்டுகளில் ஏராளமானவற்றை இலங்கையர்கள் பார்த்து விட்டார்கள். இன்னமும் இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளவில்லை. போகிறபோக்கில் இப்போது அதிலிருந்து மீள்வதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே சொல்லத் தோன்றுகிறது.
மகிந்த குடும்பத்தின் ஊழல் பணத்தை அனுர கொண்டுவர மாட்டார்
தமிழ்த் தேசிய அரசியலின் எதிர்நிலைப்பாடு
(லக்ஸ்மன் )
வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களின் தமிழ்த் தேசிய அரசியல் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) – தேசிய மக்கள் சக்தியின் மாற்றம் எனும் அலையில் அடிபட்டுப் போனதைப் பற்றி இன்னமும் சிந்திக்காத தமிழ்த் தேசிய அரசியல் கட்சியினர் இப்போதும் தமது வெறுப்புணர்வுகளையும், வெப்புசாரங்களையும் கோப தாபங்களையும், இறுமாப்புகளையும், வெட்டுக்குத்துக்களையுமே வெளிப்படுத்திவருகின்றனர். இது தமிழர்களின் அபிலாசை நிறைவேற்றத்துக்கு எதிரான நிலைமையையே மேலும் வலுப்படுத்தும் என்பதனை மறந்தும் விடுகிறார்கள்.
தோழர் றொபேட் (த.சுபத்திரன்) 67 ஆவது பிறந்த தினம்
தோழர் றொபேட்
விஏகே வாழ்வும் மறைவும்
(தோழர் சுகு)
04/12/24-09/11/92
தோழர் வி ஏ கே 100வது ஜனன தினம் டிசம்பர் 4
“2024 டிசம்பர் 4 அவரது நூறாவது ஜனன தினம்
” 2024 இல் இலங்கையில் நிகழ்ந்த மாற்றங்கள் தோழர் வி ஏ கந்தசாமி அவர்களின் கனவுகள் மெய்ப்படுவதற்கான தருணங்கள். வாழ கிடைத்திருந்தால் அவர் பரவசம் அடைந்திருப்பார் அப்படியான மனம் அவரது”
“இங்கிலாந்து ஹைட் பார்க் இடுகாட்டில் கார்ல்மார்க்ஸின் நிரந்தர உறக்கம் போல
தமிழ் பேசும் மக்களின் சகோதரத்துவத்தை தாங்கிச் சென்ற பெருமகனார் சேகு இஸ்ஸதீன்
ஒரு மாதத்திற்குள் முழுமையான மாற்றம் சாத்தியமா?
அனுர- நேர்மையான இடது சாரியம்?
“சுயநிர்ணயம் என்பது ஒரு மாக்சிச கருத்து நிலை. இதனை வளர்த்தெடுத்தவர் லெனின். இந்தக் கருத்து நிலையிலும் மாக்சிச கோட்பாட்டின் அடிப்படையிலும் இயங்குபவர் ஜனாதிபதி மற்றும் அவருடைய கட்சி. தமிழர்களும் சுயநிர்ணயத்தினை முன்வைப்பவர்கள் அதற்காகப் போராடியவர்கள். ஆகவே தமிழர்கள் ஒத்த கருத்துடையவர்களுடன்தான் இணைய வேண்டும். அவ்வாறானால்தான் வெற்றியும் அடைய முடியும்.