‘தமிழத் தேசியக் கூட்டமைப்பு’ – மக்களுக்கானதா? கட்சிகளுக்கானதா?

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி(DTNA) என்ற பெயரில் ஏலவே பதிவு செய்திருந்த அரசியல் கட்சி ஒன்றின் பெயரில் கூட்டாக இணைந்து உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொள்ளப் போவதாக கடந்தஜனவரி மாதம் 14ஆம் திகதி அறிவித்த TELO,EPRLF,PLOTE மற்றும் தமிழ் தேசியக் கட்சி, ஜனநாயகபோராளிகள் கட்சி என்பவற்றின் தலைவர்கள் அண்மையில் வவுனியாவில் ஒன்றுகூடி தமது எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பான பல தீர்மானங்களை எடுத்திருந்தார்கள். அவற்றுள் உண்மையான தமிழ்தேசிய கூட்டமைப்பு தாங்களே என்பதையும் அவர்கள் வெளிப்படுத்தியிருந்தார்கள்.இதனை அவர்கள்தங்கள் தொடக்கக் கூட்டத்திலும் சுட்டிக் காட்டியிருந்ததுடன் தேர்தல் விளம்பரங்களிலும்பயன்படுத்தியிருந்தனர்.

ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் (1883-1983)

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

கறுப்பு ஜூலையின் நாற்பதாண்டுகளின் பின்னர் 06:

கறுப்பு ஜூலை இடம்பெறுவதற்கு சரியாக, ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் இலங்கைத் தீவில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்தே, இந்தக் கட்டுரை நோக்குகிறது. 1883ஆம் ஆண்டு, இலங்கையில் இரண்டு முக்கியமான சம்பவங்கள் நிகழ்ந்தன. 

இந்துத்துவத்தின் அகண்ட பாரத பொம்மலாட்டம்; நூல் பிடிக்கும் புலம்பெயர் சாகச பொம்மைகள்

(புதிய திசைகள்)
இந்திய அரசு ஈழத்தமிழர்களின் தேசியக் கோரிக்கைகள் தொடர்பாக என்ன வகையில் எல்லாம் நடந்து வருகிறது என்பது தொடர்பாக புதிய வியாக்கியானங்கள் தமிழ் மக்களுக்கு அவசியப் படும் நிலை இன்றில்லை. இந்திய அரசு மட்டுமல்ல உலகில் இருக்கும் வலிமை வாய்ந்த அரசுகள் அனைத்தும் தமது தேசத்தின் நலன் சார்ந்துதான் வெளிவிவாகார விடயங்களை அணுக வல்லன என்பது சர்வதேச அரசியலின் முதல் அரிச்சுவடி.

வடக்கையும் தெற்கையும் இணைக்கும் அடக்குமுறை

எம்.எஸ்.எம் ஐயூப்

வடக்கு, கிழக்கு வாழ் மக்கள், தமது சமூக அரசியல் உரிமைகளை அடைவதற்காக கடந்த நான்கு தசாப்தங்களாக, எவ்வளவு அடக்குமுறைகளை எதிர்நோக்கி இருப்பார்கள் என்பதை, இப்போதுதான் தெற்கில் வாழும் மக்கள் உணர ஆரம்பித்துள்ளார்கள். தம் மீதும் அரசாங்கம் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருக்கும் நிலையிலேயே, அவர்கள் இந்த உணர்வைப் பெற்று வருகிறார்கள். 

கலவரப்படுத்தும் கலவரங்கள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

கறுப்பு ஜூலை நாற்பதாண்டுகளின் பின்னர் – 05

தமிழர்களின் மீது 1983இல் நடந்தேறிய இனவன்முறை, இலங்கை இனமுரண்பாட்டின் வரலாற்றில் முக்கியமானதொரு புள்ளி. 

சம்பந்தரை எரிச்சலூட்டிய ரணில்

(புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,“…எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில், தொடர்ந்தும் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்துவதால் எந்தப் பயனும் இல்லை..” என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்திருக்கின்றார். 

சமூக அசைவியக்கத்தில் மதமும் முரண்பாடுகளும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

கறுப்பு ஜூலை நாற்பதாண்டுகளின் பின்னர் – 04:

இலங்கை அரசியலில் மதத்துக்கு முக்கிய பங்குண்டு. அரசியலமைப்பின் வழி, பௌத்தத்துக்கு பிரதான இடம் வழங்கப்படுவதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே, மதம் முக்கியமான ஒன்றாகிவிட்டது. 

மாற்றங்கள் நிகழ வேண்டிய தருணம்

இலங்கையின் ஆட்சி -நிர்வாக யந்திரம்- சமூக வாழ்வு மோசமாகப் பழுதடைந்துள்ளன.நவீன உலகத்தேவைகளுக்கேற்ப இதில் மாற்றம் வேண்டும். இலங்கையில் மாத்திரமல்ல, உலகின் பல மூன்றாம் உலக நாடுகளின் நிலை இது தான்.

கடைசி சிங்களவர் சிறிமான்ன

யாழ்.மாநகர சபையில் பணியாற்றிய கடைசி சிங்களவர் சிறிமான்ன. யாழ் நூலக எரிப்பின் ஒரு சாட்சியமாக விளங்குகிறார். இதுவரை வெளியாகாத சில தகவல்களையும் அவர் நமக்கு ஒப்புவிக்கிறார்.

இனமுரண்பாட்டின் தோற்றுவாயில் சாதியம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

கறுப்பு ஜூலை நாற்பதாண்டுகளின் பின்னர்-03: 

இலங்கையின் இனமுரண்பாட்டைப் புதிய தளத்துக்கு நகர்த்தியதில் கறுப்பு ஜூலை வன்முறைகளுக்கு முக்கிய பங்குண்டு. இதைச் சரிவர விளங்க, இலங்கையின் இனத்துவ, தேசிய இன உணர்வுகளின் வரலாற்று விருத்தியையும் முரண்பாடுகளின் விருத்தியையும் அவை தேசிய இன முரண்பாடாகவும் ஒடுக்குமுறையாகவும் போராகவும் மாறிய வரலாற்றையும் இணைத்துப் பார்க்க வேண்டும்.