பத்மநாபா படுகொலை

(Bala R Ganesh)

இந்த வருடத்தின் முதல் வாசிப்பு, இதற்கு முன்பே இந்திர நீலம் சிறுகதைத் தொகுப்பை எடுத்துவிட்டாலும் வரலாறு, கட்டுரைத் தொகுப்புகளின் மீதிருக்கும் மோகம் எனக்கு வடிவதேயில்லை. இருந்த ஒரு விடுமுறை நாளில் சிறுகதையா, வரலாறா என்னும்பொழுது, இந்திர நீலம் என்னை இறுக்கிக் கட்டிப் போட்டிருந்தது. ஆனால் அதை மீறி ஸ்டீபன் ஹாக்கிங்கும், பத்மநாபாவும் வா வா என்றார்கள். ஓடிப்போய் பத்மநாபாவைத் தழுவிக் கொண்டேன்.

13உம் இனவாதமும்

(என்.கே அஷோக்பரன்)

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தின் மீதான விவாதத்தில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் அல்லது 13+ இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என்று அறுதியிட்டு ஜே.வி.பியின் மிக நீண்டகால நிலைப்பாட்டை மீள வலியுறுத்திக் கருத்துரைத்திருந்தார்.

கடன் மறுசீரமைப்பை வழங்க சீனாவின் தயக்கம்

இலங்கை கடன் மறுசீரமைப்புக்கான சீனாவின் உத்தரவாதம் சர்வதேச நாணய நிதியம்(IMF) இருப்பு நிலையில் உள்ளது 2.9 பில்லியன் அமெரிக்க ஐக்கிய அமெரிக்க டொலர்கள் நீட்டிக்கப்பட்ட நிதியத்திற்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சபையின் ஒப்புதலைப் பெறுவதற்கான தெளிவான பாதையை இலங்கைக்கு வழங்குவதற்கு, அது போதுமான மற்றும் முடி எடுக்கப்படாமல் இருப்பதால், சீனா தனது கடனை இரண்டு வருட கால அவகாசத்தை இலங்கைக்கு வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமந்திரனை வளர்க்கும் புதிய கூட்டணி

(புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் எம்.ஏ சுமந்திரன் நுழைந்தது முதல், கூட்டமைப்பை பிளவுபடுத்தும் சதித்திட்டங்களில் ‘ஆமை’ போன்று ஈடுபட்டதாக, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி (ஜ.த.தே.கூ – DTNA)) குற்றஞ்சாட்டுகின்றது. 

தமிழ் தேசியக் கூட்டமைப்புப்பிளவும் தமிழர் அரசியலும்

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் மீண்டும் ஒரு பிளவு தோன்றியுள்ளது. இறுதியாக மூன்று கட்சிகள் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளாக இருந்தன. தமிழரசுக் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) என்பனவே அவை. இப்பொழுது மூன்று கட்சிகளும் தனித்தனியாகப் பிரிந்துவிட்டன, அல்லது பிரிக்கப்பட்டுவிட்டன.

பொருளாதார நெருக்கடியை இனப்பிரச்சினையால் மூடிமறைத்தல்

(எம்.எஸ்.எம் ஐயூப்)

இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விதித்த காலக்கெடு இன்னும் மூன்று நாள்களில் முடிந்து விடும். அதற்கு, தமிழ்க் கட்சிகள் விதித்த காலக்கெடு நேற்றுடன் (31) முடிவடைந்தது. 

உதிர்த்த ஞாயிறுக் குண்டுவெடிப்பும் பிள்ளையானும்(பாகம்-4)


(வ.அழகலிங்கம்)


இலங்கையின் சட்டத்துறையும் நீதிபதிகளும் சட்டத்தரணிகளும் இலகுவில் விலைபோகக் கூடியவர்கள். இலங்கை இந்த நிலைக்கு வந்ததற்கான முதற் காரணம் இதுவாகும். இங்கையின் நீதாவான் கோடு;, பொலீஸ் மற்றும் முழு அரசஜந்திரங்களும் நிர்மூலமாக்கும் வரை இலங்கைக்கு விடுதலை இல்லையென்பதை அறிந்து அதை நிர்மூலமாக்கும் வரை போராட்டங்களை இடைநடுவில் நிறுத்தக் கூடாது.

உதிர்த்த ஞாயிறுக் குண்டுவெடிப்பும் பிள்ளையானும் (பாகம்-1)

(வ.அழகலிங்கம்)

(இது பிள்ளையானின் செயலாளரான அசாத் மௌலான ஜெனீவா மனிதஉரிமைச்சபையின் முன் தொடர்ந்து 5 நாட்கள் விசாரணையின்போது சொல்லிய ஒப்புதல் வாக்கு மூலம்.)

இலங்கையில் ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் இனக்கலவரங்கள் வரும். இதைக் காலவரிசைப்படி நிறுவுவது மிகவும் எளிதானது. வாழ்க்கை என்பது எளிதான விஷயம் அல்ல.

விக்கி: நம்பிக்கைகளை சிதைக்கும் அவசர நாயகன்

(புருஜோத்தமன் தங்கமயில்)

“கைகளின் இரத்தக் கறை உள்ளவர்களுடன் என்னை என்னால் இணைத்துப் பார்க்க முடியாது; தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றில் இணைய வேண்டுமாக இருந்தால் தமிழரசுக் கட்சியில் இணைவேன்…” என்று சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண முதலமைச்சராக பதவியேற்ற சில மாதங்களில் தெரிவித்த விடயம் பெரும் சர்ச்சையானது.

2002 குஜராத் வன்முறையில் மோடிக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக கூறும் பிபிசி ஆவணப்படம்!

இஸ்லாமியர்களுக்கு எதிரான குஜராத் மதவன்முறையில், அன்றைய முதல்வரான நரேந்திர மோடிக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக பிபிசி வெளியிட்ட ஆவ ணப்படம் விவாதங்களைக் கிளப்பியிருந்த நிலையில், இந்த ஆவணப்படத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.