சுரண்டிப் பார்க்க ஒரு தருணம்

ஆட்சியில் இருக்கும் அரசாங்கம், தமது பலத்தை சுரண்டிப் பார்ப்பதற்கு முன்னர், தமக்கேற்ற சுற்றுவட்டத்தை ஏற்படுத்திக்கொண்டு, தேர்தலுக்குச் செல்லும். எதிர்பார்த்ததைப் போல மக்கள் ஆணை கிடைக்காவிடின், அடுத்தடுத்த தேர்தல்களுக்குச் செல்வதை காலந்தாழ்த்திவிடும்.

2023 கைகொடுக்குமா?

(எம்.எஸ்.எம் ஐயூப்)

இலங்கை மக்கள் அரசியல், பொருளாளதார ரீதியில் மிகவும் கொந்தளிப்பான ஒரு வருடத்தை கடந்துவிட்டார்கள். பொருளாதார ரீதியில், இவ்வளவு கொந்தளிப்பான காலங்கள் இருந்துள்ளன. அதேபோல், அரசியல் ரீதியாக மிகவும் கொந்தளிப்பான வருடங்களும் இருந்துள்ளன. ஆனால், அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும்,  இவ்வளவு நெருக்கடிகளைச் சந்தித்த ஒரு வருடம் இருந்ததா என்பது சந்தேகமே! இருந்தால் அது, 1953ஆம் ஆண்டாகத் தான் இருக்க வேண்டும். 

புகாரி விதானையார்

நேற்றுப்போல் இருக்கிறது.. இன்றுஎங்கள் தலைவர் புகாரி விதானையார் புலிகளால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட தினம்.
அன்று காலையில் என்ன நடந்தது?

தமிழ்க் கட்சிகள் தமிழ் மக்களைத் தோற்கடிக்கக் கூடாது

(புருஜோத்தமன் தங்கமயில்)

அமையும் சந்தர்ப்பங்களை வெற்றிகரமாகக் கையாளும் சமூகமே, அரசியல் வெற்றியை சுவைக்கும்; இலக்குகளை அடையும். மாறாக, அமையும் சந்தர்ப்பங்களை கையாளத் தெரியாமல், தொடர்ச்சியாகப் பின்னடைவைச் சந்திக்கும் சமூகம், பெரும் தோல்வியின் அடையாளமாக மாறும். 

பங்களாதேஷ் இனப்படுகொலை

1971ஆம் ஆண்டு பங்களாதேஷில் இடம்பெற்ற இனப்படுகொலையானது, 1951 ஆம் ஆண்டு இனப்படுகொலை குற்றத்தைத் தடுத்தல் மற்றும் தண்டனை வழங்குதல் தொடர்பான பேரவையை அமல்படுத்திய பின்னர் இடம்பெற்ற மனிதகுலத்துக்கு எதிரான மிக முக்கியமான குற்றமாகும். 

எப்போது மீண்டு வரப் போகிறது இலங்கை?

2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், தொற்றுநோய்ப் பரவலின் முடிவானது துயரத்தின் முடிவைக் குறிக்காது என்று இலங்கையர்கள் எவரும் நினைத்திருக்க மாட்டார்கள், எனினும் இலங்கையர்கள் அறியாத வடிவங்களில் வரும்  துயரத்தின் வருகையை அது சமிக்ஞை செய்தது. 

SL இல் INR ஐ சர்வதேச நாணயமாக நியமித்தல்

ஒரு நாட்டில் பொருளாதார நெருக்கடி, வறுமை போன்ற சூழல் நிலவுகிறது என்றால் அந்நாட்டு அரசிடமும், மக்களிடமும் போதிய பணம் இல்லை என்று பொருளாகும். இலங்கையை பொறுத்தவரையில், நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து கொண்டே செல்கின்றது.

மான்டஸ் புயலை வென்ற பூங்குழலி

(சாகரன்)


தாழ் அமுக்கமும் உயர் அமுக்கமும் என்ற சீரற்ற அமுக்கங்கள் காரணமாக காற்றும் மழையும் சீரற்று புயலாக அடை மழையாகவும் அடிக்கின்றன.

சுற்றுச் சூழல் வெப்பநிலை ஏற்படும் திடீர் மாற்ற நிகழ்வுகள் இந்த அமுக்க மாற்றத்திற்கு பிரதான காரணம் என்பது இயற்பியலை கற்றவர்கள் பட்டறிவு மூலம் உணர்ந்தவர்கள் புரிந்து கொள்ளப்பட கூடிய ஒன்று.

வரதராஜப் பெருமாள் புத்தக அறிமுக வெளியீடு:

(சாகரன்)

(கனடாவில் டிசம்பர் 04, 2022 மாலை நடைபெற்ற நிகழ்விற்கு தலமை தொகுப்புரை ஆற்றிய என் பேச்சின் சாராம்சம் இது)
(புத்தக ஆசிரியர் அ. வரதராஜப்பெருமாள் பற்றி அறிமுக உரையுடன் ஆரம்பிக்கப்பட்ட விடயங்களை காணொளிகளில் பாருங்கள்: https://www.facebook.com/100000672777427/videos/801717884223581/)