அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்தியோருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மற்றும், பழிவாங்கல்கள் பற்றிய இலங்கைச் சிவில் சமூகத்தின் அறிக்கை

28 ஜூலை 2022
அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்தியோருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மற்றும் பழிவாங்கல்கள் பற்றிய இலங்கைச் சிவில் சமூகத்தின் அறிக்கை


ஆயுதமேந்தாது அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால் கட்டவிழ்க்கப்பட்டுள்ள வன்முறை, போலி முத்திரை குத்தல்கள்
மற்றும் சட்ட ரீதியான பழிவாங்கல்கள் உள்ளடங்கலான தாக்குதல்களைக் கீழே ஒப்பமிட்டுள்ள தனிநபர்களான மற்றும் அமைப்புக்களான நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

ஆட்சியாளர்கள் மாறலாம்; ஆட்சியமைப்பு மாறாது

(எம்.எஸ்.எம். ஐயூப்)

கோட்டாபய ராஜபக்‌ஷ, கடந்த 14ஆம் திகதி ஜனாதிபதி பதவியை இராஜினாமாச் செய்ததை அடுத்து, புதன்கிழமை (20) நாடாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில், ரணில் விக்கிரமசிங்க மட்டும் வெற்றி பெறவில்லை. நாட்டை விட்டுத் தப்பி ஓட வேண்டிய நிலையில் இருந்த ராஜபக்‌ஷர்களும் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளனர். 

ஆட்டம் ஆரம்பம்!

(ச.சேகர்)

சம்பவத்தின் பின்னணியில் மூன்று காரணிகள் இருக்கலாம்.
அரசியலமைப்பையும் சட்டத்தையும் கடுமையாக பின்பற்றுபவர் என்பதற்கு மற்றுமொரு உதாரணம்?
பொருளாதார சிக்கலை சீர் செய்யும் இயலாமைக்கு காரணம் காண்பிப்பதற்காக இவ்வாறான போராட்டங்களை தொடர்ந்து பேணுவதற்கான ஒரு சதி?
ராஜபக்சர்களை மீண்டும் அரசியல் களத்துக்கு கொண்டு வருவதற்கான அடித்தளத்தின் ஆரம்பம்?

அரசியல் தந்திரசாலி ரணிலின் வெற்றி!

(புருஜோத்தமன் தங்கமயில்)

நம்பிக்கைக் கதைகளின் புதிய அத்தியாயமாக இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடம்பிடித்திருக்கிறார். ஐந்து தசாப்த கால அரசியல் வாழ்வைக் கொண்டிருக்கின்ற ரணில், ஜனாதிபதிக் கனவை ஒவ்வொரு நாளும் கொண்டு சுமந்தார். இரண்டு தடவைகள் ஜனாதிபதித் தேர்தலில் நேரடியாக போட்டியிட்டு தோல்வியடைந்த போதிலும், அவர் தனது கனவை அடைவதற்கான அனைத்துச் சந்தர்ப்பங்களையும் பரீட்சித்துப் பார்ப்பதற்கு தயாராக இருந்தார். அதுதான், அவரை காலம் இன்று ஜனாதிபதியாக்கியிருக்கிறது. நம்பிக்கைக் கதைகளில் புதிய நாயகனாகவும் மாற்றியிருக்கின்றது.

நாளை என்ன நடக்கும்…. நடக்க வேண்டும்…

(சாகரன்)

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று நம்பப்பட்ட எதிர்பார்க்கப்பட்ட இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றம் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றும் செயற்பாட்டிற்குள் தன்னை இறுக்கமாக பிணைத்துக் கொண்டுள்ளது.

அடுத்த ஜனாதிபதி எப்படி தெரிவு செய்யப்படுவார்?

(என்.கே. அஷோக்பரன்)

அரசியலமைப்பின் 38(1)(ஆ) சரத்தின் பிரகாரம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்ததன்படி, இலங்கையின் ஜனாதிபதி பதவி வெற்றிடமானது. இதனைத் தொடர்ந்து, அரசியலமைப்பின் 40(1)(இ) சரத்தின் படி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அரசியலமைப்பின் படி, கோட்டாபய விட்டுச்சென்றுள்ள மிகுதிப் பதவிக்காலத்திற்காக அடுத்த ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படும் வரை, பதில் ஜனாதிபதியாகியுள்ளார்.

ராஜபக்‌ஷர்களின் வீழ்ச்சியில் கற்க வேண்டியது

(புருஜோத்தமன் தங்கமயில்)

தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச படுகொலை செய்யப்பட்ட போது, தென் இலங்கையில் சில இடங்களில் வெடி கொளுத்தி மக்கள் ஆர்ப்பரித்த சம்பவங்கள் பதிவாகியிருந்தன. சுதந்திர இலங்கை அரசியல் வரலாற்றில் ஆட்சித் தலைவர் ஒருவர் மரணித்த போது, இவ்வாறான சம்பவங்கள் அதற்கு முன்னர் எப்போதும் நிகழ்ந்ததில்லை.

சீனாவின் குள்ளநரித்தனம்

இலங்கையில் நிலவி வரும் மோசமான நிலைக்கு ஒரு வகையில் சீனாவும் ஒரு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இதுதொடர்பில் பல்வே வழிகளிலும் அலசி ஆராயப்பட்டு வருகின்றன. சீனாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றன.

இலங்கை: அரசியல் களம் பாராளுமன்றத்திற்குள்ளாகச் சுருக்கப்பட்டுள்ளது

அரசியல் களம் பாராளுமன்றத்திற்குள்ளாகச் சுருக்கப்பட்டுள்ளது. மக்கள் தெரிவுக்கு இடமற்று, அந்த மக்கள் தெரிவு செய்த பிரதிநிதிகளின் தெரிவே இன்றைய ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் சட்ட நிலைப்பாட்டின் படி அரசியல் யாப்பு அமைந்திருப்பதால், காலிமுகத்திடல் கிளர்ச்சிக்கு எந்த முக்கியத்துவமும் அற்றும் போயிருக்கிறது.

முட்டுச்சந்தியில் முனகும் தேசம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

மக்கள் போராட்டங்களின் வீரியம் என்னவென்பதை இலங்கையர்களும் குறிப்பாக அரசியல்வாதிகளும் உணர்ந்த தருணம் மகத்தானது. ஆனால் இலங்கை அரசியலில் பேரிடர்கள் வரிசைகட்டி நிற்கின்றன. எதிர்கட்சித் தலைவர் ஒருபேரிடர் என்றால் சபாநாயகர் இன்னொரு பேரிடர். எதிர்கட்சிகளும் பாராளுமன்றும் இதன் தொடர்ச்சி. இந்தப் பின்னணியிலேயே இந்நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான வழிகளை மக்கள் தேடவேண்டியிருக்கிறது.