’அரசியலில் ஸ்திரத்தன்மை உருவாகாவிடின் அராஜக நிலையை தவிர்க்க முடியாது’

நாடு மோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து அதிலிருந்து மீள்வதற்கான வேலைத்திட்டங்களை கையாள முயற்சித்துக்கொண்டுள்ள நிலையில் நாட்டல் வன்முறைகளும் அராஜகத்தன்மையும் உருவாகின்றதென்றால் அதனை  கட்டுப்படுத்த முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால் அவ்வாறான நிலையில் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவோ அல்லது மீளவோ முடியாது. 

எழுந்து வர முயற்சிக்கும் இலங்கை (பகுதி 1)

(மே மாதம் 7ம் திகதி கனடாவில் நடைபெற்ற ‘இலங்கையின் அரசியல் கொந்தளிப்பு’ என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் என்றால் ஆற்றப்பட்ட உரையினை இங்கு தருகின்றேன். இந் நிகழ்வு சமாதானத்திற்கான கனடியர்கள் இலங்கை சார்பு என்ற அமைப்பினால் நடாத்தபட்டது. இதில் தமிழ் சிங்கள முஸ்லீம் மலையக மகள் என்று பலரும் கலந்து கொண்டனர் கருத்துரையாடல் இரு மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டது. நீண்ட உரையை பகுதிகளாக பிரித்து தருகின்றேன் – நன்றி)

மாற்றத்தை எங்கிருந்து தொடங்குவது?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இன்று இலங்கையர்கள் வீதிக்கு இறங்கியுள்ளார்கள்; போராட்டக்காரர்கள் காலிமுகத்திடலை நிறைத்திருக்கிறார்கள். தெய்வேந்திர முனை முதல் பருத்தித்துறை வரை, சங்கமன்கண்டி முதல் கற்பிட்டி வரை, நாலாபக்கமும் இருந்து கோட்டாவை வீட்டுக்குப் போகச் சொல்லும் குரல்கள் ஒற்றுமையுடனும் ஆழமாகவும் கோபமாகவும் ஒலிக்கின்றன.

நாடு பொருளாதார சிக்கலிலிருந்து மீள நடுவழிப்பாதை என்று ஒன்று உண்டா? Galle Face போராட்டம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தே ஆகவேண்டும். சஞ்ஜீவ பட்டுவத்த – தமிழில் மனோறஞ்சன்

கடந்த ஆறு மாதங்களில் வீழ்ச்சியடைந்த இலங்கையின் பொருளாதாரம், ஏப்ரல் கடைசி வாரத்தில் பெரும் பாதாளத்தின் விளிம்பை அண்மித்துள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில், அதிகபட்சமாக மே 15 ஆம் தேதி ஆகும்போது, அது எத்திசையை நோக்கி நகரும் என்று கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. இந்திய கடன் சலுகைகளின் கீழ் எரிபொருள் நெருக்கடியானது நீறுபூத்த நெருப்பாக மறைக்கப்பட்டிருந்தாலும், தற்போது நடைபெறும் எரிவாயு விநியோகம் இன்னும் எவ்வளவு காலம் தொடரும் என்பதை யாராலும் கணிக்க முடியாது.

யார் இந்த தராக்கி சிவராம் ?

புலிகளிடம் இருந்து கருணாவை பிரித்தது யார் ? பிரபாகரனை சந்திக்கப் போன சிவராமை சந்தித்தது பிரபாகரனல்ல பொட்டம்மான்,உருவிய பொட்டம்மானின் துப்பாக்கி அவர் தலையை அழுத்தியது. அந்தக்காலத்திலேயே கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த தந்தைக்கு மட்டக்களப்பில் பிறந்து பேராதனைப் பல்கலைகழகத்தில் படித்தவர் தான் தராக்கி சிவராம், இவரின் இறந்த நாள் இன்று, இவரின் இறப்பு மர்மமானதொன்று. தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு கட்­சியை உரு­வாக்­கு­வதில் சிவ­ராம் என்­கின்ற தராக்­கியே முக்­கிய பங்கு வகித்தார்.

பிரச்சினைகளை தீர்க்காமல் மக்களை பேய்க்காட்டும் எத்தனங்கள்

(மொஹமட் பாதுஷா)

நாட்டு மக்கள் கடந்த பல மாதங்களாக எதிர்கொண்டுள்ள எந்தவொரு பிரச்சினைக்கும் இந்த நிமிடம் வரை நம்பிக்கை தரும் தீர்வுகள் எட்டப்பட்டதாக இல்லை. மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு அரசியல் ரீதியான ஸ்திரத்தன்மை கொண்டு வரப்படவில்லை. குறைந்தபட்சம், மக்கள் அன்றாடம் முகம்கொடுக்கின்ற வாழ்வாதார பிரச்சினைகளுக்கு கூட தீர்வு காணப்படவில்லை.

Opinion:

Partisan intellectuals betrayed the nation

(By H. L.D. Mahindapala)

The utter failure of our intellectuals to grasp the turbulent historical and political undercurrents that destroyed all possibilities of peaceful co-existence has been one of the main contributory factors that prolonged and sustained the 33-year-old ‘war’ launched officially by the Tamil leadership on May 14, 1976 at Vadukoddai.

ஜே.வி.பிக்கு இடம் கொடுத்ததே வந்த தவறு!

(மணியம்)

இன்று இலங்கையில் நடைபெறும் வன்முறை செயற்பாடுகளின் பின்னணியில் ஜே.வி.பி. என்ற சிங்கள இனவாத குட்டி முதலாளித்துவ கட்சி இருப்பது அரசியலை விளங்கிக் கொண்ட எல்லோருக்கும் தெரியும். இவர்கள் ஒருபோதும் திருந்தப் போவதில்லை என்பதும் எமது பட்டறிவு.
1970 இல் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான முற்போக்கு அரசாங்கத்தைக் கவிழ்க்க ஒருசில மாதங்களிலேயே 1971 இல் ஆயுதக் கிளர்ச்சி செய்து சுமார் 7,000 சிங்கள் இளைஞர்களைக் காவு கொடுத்து, அரசால் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் 1977 இல் பதவிக்கு வந்த ‘அமெரிக்க யங்கி டிக்கி’ என அழைக்கப்படும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் விடுதலை பெற்று புத்துயிர் பெற்றனர்.

மிரட்டலுக்கு அஞ்சி பதவி விலகத் தேவையில்லை!

(மணியம்)
இலங்கையின் தற்போதைய ஜனாதிபதியையும் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட முழு அரசாங்கத்தையும் பதவி விலகக் கோரி வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலின் பேரில் எதிர்க்கட்சிகளும், சில ‘தனியார்’ குழுக்களும் தலைநகர் கொழும்பிலுள்ள காலிமுகத் திடலின் ஒரு பகுதியிலும், நாட்டின் சில பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

தடுமாறும் அரசாங்கத்துக்குச் சட்டங்கள் காவல்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இலங்கையின் இன்றைய நெருக்கடியை, ரம்புக்கனை கொலைகள் இன்னொரு தளத்துக்கு நகர்த்தியுள்ளன. இலங்கையில் அரச பயங்கரவாதம் புதிதல்ல. பொலிஸ் அராஜகத்தின் வரலாறு மிக நீண்டது. ஆனால், செல்வந்தர்கள், உயரடுக்கினர் தவிர்த்து, முழு இலங்கையர்களும் பொருளாதார நெருக்கடியை அன்றாடம் எதிர்நோக்கி இருக்கையில், இந்த நிகழ்வு நடந்தேறியுள்ளது.