தெற்காசியாவின் வறிய நாடாக மாறிவரும் இலங்கை

இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக்கொண்டே வருகிறது. டாலருக்கான பெறுமதி கூடிக்கொண்டே வருகையில், இலங்கை ரூபாயின் மதிப்பு குறைந்துகொண்டே வருவதோடு, நாட்டின் வெளிநாட்டு நிதிப் பிரிவு நெடுங்காலமாகச் சரிவைச் சந்தித்துவருகிறது. அதனால், இலங்கையின் வெளிநாட்டுக் கடன்கள் அதிகரித்ததற்கு ஏற்றுமதிச் செலவுக்கும், இறக்குமதிச் செலவுக்கும் இடையே பாரிய வேறுபாட்டையும் முக்கியக் காரணமாகக் குறிப்பிடலாம். இதனால், 500 கோடி டாலர்களுக்கும் அதிகமான நஷ்டம் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் கணித்திருக்கிறார்கள்.

இந்தியக் கடனினால் சமாளிக்க முடியுமா?

நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் பொருட்களின் விலையேற்றம், டொலர் பற்றாக்குறை காரணமாக, நாட்டின் பொருளாதாரம் அதலா பாதளத்துக்குள் சென்றுக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில்தான், நாட்டை மீட்டெடுப்பதற்காக. இந்திய கடன் வழங்கியுள்ளது.

புதிய பயணத்துக்கு வித்திட்ட இந்தியா

இலங்கையின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் உள்ளது என்பது இரகசியமான ஒன்றல்ல. அரசாங்கத்தின் வருவாய் குறைந்துள்ளது, அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது, வாழ்க்கைச் செலவு மற்றும் பொருட்களின் பற்றாக்குறை ஆகியவை நாட்டின் சிக்கலான நிலையை காட்டுகின்றன.

பிரேமதாச வழங்கிய 1000 துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு கிழக்கிற்கு செல்லுமாறு பிரபாகரன் பணித்தார் – கருணா

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆயுதங்களை வழங்கியதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக உருவாக்கமும் எதிர்ப்பும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

ஸ்ரீ லங்கா முதல் சிங்கலே வரை – 11

ஈழத்தமிழரின் அறிவுக் களஞ்சியமாகப் போற்றப்படுவது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் குறித்த விமர்சனங்களுக்கு அப்பால், அந்தப் பல்கலைக்கழகத்தின் தேவையும் அது கடந்த நான்கு தசாப்தகால ஈழத்தமிழர் வாழ்வியலில் ஆற்றிய பங்கும், மறுக்கப்பட முடியாதன.

ஆபத்தில் கைகொடுக்கும் தோழன்

(ச.சேகர்)

இலங்கை அந்நியச் செலாவணி இருப்பு நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், கடந்த காலங்களைப் போன்று, 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான கடன் உதவியை வழங்க அண்டை நாடான இந்தியா முன்வந்திருந்தது. இந்த கடனைப் பெறுவதற்கான உடன்படிக்கையில் இரு தரப்பினரும் கைச்சாத்திட்டிருந்தமை பற்றி பரவலாக பேசப்பட்டது.

சாரதி ஆசனத்தில் ‘அவ்வாறானவரை’ அமரச் செய்தது சரியா?

எமது நாட்டில் மட்டுமன்றி, உலகநாடுகளில் இடம்பெறும் பாரிய விபத்துகளில் பெரும்பாலானவை சாரதியின் தவறால் இடம்பெற்றிருக்கும். எனினும், சாரதியின் மீது நேரடியாக குற்றஞ்சுமத்தாது, வாகனங்கள், வீதிகள், இயற்கை ஆகியவற்றின் மீது குற்றஞ்சுமத்தித் தப்பித்துக்கொள்வர். சில சந்தர்ப்பங்களில் எதிரே வந்த வாகனத்தின் மீதும் கையை நீட்டுவர். சிலவேளைகளில் அது உண்மையாகியும் விடும்.

ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு அனுப்பும் போராட்டம் உணர்த்தும் செய்தி

(புருஜோத்தமன் தங்கமயில்)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவையும் அவரது சகோதரர்களையும் ஆட்சியை விட்டுவிட்டு, வீட்டுக்குச் செல்லுமாறு வலியுறுத்தி, ஐக்கிய மக்கள் சக்தி செவ்வாய்க்கிழமை (15) நடத்திய போராட்டத்தால் கொழும்பு அதிர்ந்தது.

தேசிய அரசாங்கம் என்ற பெயரில் மற்றொரு திருகுதாளம்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

நாடு எங்கே செல்கிறது என்பது, ஒருவருக்கும் தெரியாது. மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார பிரச்சினைகள், எத்தனை ஆண்டுகளில் தீரும் என்றும் கூற முடியாத நிலை உருவாகியிருக்கிறது. பிரச்சினைகள் தீராதது மட்டுமல்ல; அவை நாளாந்தம் வரலாற்றில் ஒருபோதும் காணாத வேகத்தில் அதிகரித்தும் செல்கின்றன.

முஸ்லிம்கள் மீதான கறையும் பேராயரின் உரையும்

(மொஹமட் பாதுஷா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக, ஒட்டுமொத்தமாக முஸ்லிம் சமூகத்தை நோக்கி முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்பது, கட்டம்கட்டமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதற்குப் பின்னால், பெரியதோர் அரசியல் நிகழ்ச்சி நிரலும் சதித்திட்டமும் இருக்கலாம் என்று, ஆரம்பத்தில் துளிர்விட்ட சந்தேகம், இப்போது வலுவடைந்து இருக்கின்றது.