(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

“நிச்சயமாக ஒரு தமிழ்ப் பெண்தான் எனது பாட்டியாக இருந்திருப்பார். என்னுடைய தாய், தந்தையின் நாலாவது அல்லது ஐந்தாவது தலைமுறை, தமிழ்க் குலத்துப் பெண்கள்தான்; இதுதான் யதார்த்தம். இதை ஏற்றுக் கொள்பவர்கள் ஏற்றுக் கொள்வதுதான்.
The Formula
Political & Sociology Research
(லக்ஸ்மன்)
தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ஜனாதிபதி சந்திப்பதானது, ஒருபடி கீழிறங்கலாகவே பார்க்கப்படவேண்டும். இதனை தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சந்திக்கிறார் ஜனாதிபதி என்றும் ஜனாதிபதியைச் சந்திக்கிறது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்றும் இன்னும் பலவாறும் பொருள் கொள்ளலாம். எவ்வாறு பார்த்தாலும், நடைபெறவுள்ளது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புதான். சந்திப்புக்கே இரண்டுக்கு மேற்பட்ட வகைகளில் விளக்கம் கொடுக்கமுடியுமென்றால், சந்திப்பு எவ்வாறான விடயங்களை உள்ளடக்கியிருக்கும் என்பதற்கும் பல வியாக்கியானங்களைக் கொடுக்க முடியும்.
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
ஸ்ரீ லங்கா முதல் சிங்கலே வரை – 10
ஈழத்தமிழர் வரலாற்றில், உணர்ச்சிமிக்கதாகப் பேசப்படுவது யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதிநாளில் நிகழ்ந்த வன்முறை பற்றிய கதைகளுமாகும்.
செவிவழிக் கதைகள் போல, இக்கதைகள் அரை உண்மைகளாகச் சொல்லப்பட்டு, இன்று சமூகத்தில் அவை நிலைபெற்றுள்ளன. அச்சம்பவங்களும் அதைச் சூழ்ந்த நிகழ்வுகளும் பற்றிய முழுமையான தேடலோ விசாரணையோ இல்லாமல், இன்றுவரை அக்கதை திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது.
(வி. சிவலிங்கம்)
போரிற்குப் பின்னதான தாக்கங்களும், மாற்றங்களும்
சமீப காலமாக தமிழ்த் தேசியம் குறித்த விவாதங்கள் மீண்டும் எழுந்துள்ள நிலையில் வெறுமனே கனவுகள் அல்லது அபிலாஷைகள் போன்றன மட்டும் சமூக மாற்றத்தைத் தருமா? என்ற கேள்விகள் எழுகின்றன. கடல் வளம், விவசாய நிலங்கள், இளைஞர் தொகை, வெளிநாட்டு வருமானம் போன்றன இருப்பதாக கூறுவதன் மூலம் மாற்றம் ஏற்படுமா? தமிழ்த் தேசியம் என்பது சமூகத்தின் பல்வேறு கூறுகளை இணைக்கும் அடிப்படைகளைக் கொண்டிருத்தல் அவசியம், அதற்கான பொது அடிப்படைகள் குறித்த விவாதங்கள் தேவை. அவ்வாறாயின் தமிழ் சமூகத்தின் இன்றைய இருப்புக் குறித்த தெளிவான ஆய்வு அவசியம். குறைந்த பட்சம் கிடைக்கும் புள்ளி விபரங்களின் அடிப்படையிலான குறைந்தபட்ச மதிப்பீடாவது அவசியம்.
(அ.வரதராஜா பெருமாள்)
கடந்த 9ந்திகதி ஈழநாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான யாழ்ப்பாணத்தின் ஒருபிரபல பத்திரிகையின் உரிமையாளரின் அறிக்கையைப் பார்த்தேன். அது என்னை பின்வருமாறு எழுதத் தூண்டியது.
அரசியல் யாப்பின் 13வது திருத்தம் முறையாகவும் முழுமையாகவும் நிறைவேற்றப்படுகின்ற நிலைமையை உருவாக்கவேண்டும். அதற்கு தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயற்படவேண்டும் எனநாம் கோரியபோதெல்லாம் – அதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உள்ளிடங்கலாக தமிழர்கள் மத்தியில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் இணைத்த ஒன்றுபட்ட தமிழர் மக்கள் அரங்கம் ஒன்றை உருவாக்க முயற்சித்த வேளையில்,
(எம்.எஸ்.எம். ஐயூப்)
நாடு எதிர்நோக்கி இருக்கும் பாரிய பொருளாதார நெருக்கடி, அரசாங்கத்துக்குள் பிளவுகளை உருவாக்க ஆரம்பித்துள்ளதாகத் தெரிகிறது. அதன் வெளிப்பாடாகவே, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள் என்றும் கருதலாம்.
(புருஜோத்தமன் தங்கமயில்)
விமல் வீரவங்சவையும் உதய கம்மன்பிலவையும் அமைச்சுப் பதவிகளில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த வாரம் நீக்கியிருக்கின்றார். விமல், கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் அடங்கிய மூவர் அணியின் அமைச்சுப் பதவிகள் பறிக்கப்படும் என்று கடந்த ஆண்டு நடுப்பகுதியிலேயே எதிர்பார்க்கப்பட்டது.