தமிழினியின் பிறப்பிலிருந்து போராட்ட வாழ்க்கை, அவரின் தனிப்பட்ட திறமைகள், இயக்கத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகள், இறுதியில் சரணடைவு புனர்வாழ்வு, அவரின் குடும்ப பின்னணியையும் அறியக் கூடியதாக இருந்தது. இது அவர் வாழ்ந்த பெரும்பாலான வன்னி மக்களுக்கு தெரிந்தவையே.
(“ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து அறிந்ததும் அறிய வேண்டியதும்…..” தொடர்ந்து வாசிக்க…)