புதுடெல்லியில் இந்த மாத தொடக்கத்தில், நடைபெற்ற ஜி20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் போது, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் குயின் கேங்கை சந்தித்துப் பேசினார்.
Category: சர்வ தேச அரசியல்
International Politics
இலத்தீன் அமெரிக்க அதிவலதின் வரலாறு
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் – 20:
இலத்தீன் அமெரிக்கப் பிராந்தியத்தின் அதிவலதுசாரித்துவத்தின் எழுச்சி என்பது, அதனது வரலாற்றோடு தவிர்க்க இயலாத தொடர்பைக் கொண்டுள்ளது. ஒருவகையில், இலத்தீன் அமெரிக்காவின் அதிவலதுசாரித்துவத்தின் மறுமலர்ச்சி, ஆசியா, ஐரோப்பா முதல் உலகின் பிற நாடுகளில் நடைபெறுகின்ற நிகழ்வுகளோடு ஒத்துப் போவதாக உள்ளது.
மாக்சிம் கார்க்கி(Maxim Gorky)
ராகுல் ஏன் குறிவைக்கப்படுகிறார்?
ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதைப் போன்ற வெளிப்படையான பழிவாங்கும் நடவடிக்கை இருக்கமுடியாது. ‘மோடி’ என்ற வார்த்தைக்கு தவறான அர்த்தம் சொன்னாராம். வழக்குப் போட்டிருக்கிறார்கள். இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதும். மறுநாளே பதவியைப் பறித்து விட்டது பா.ஜ.க.!
மன்னிப்பு கேட்காத ராகுல் காந்தி சிறையிற்கு சென்றாலும் இந்திய மக்களின் மனங்களிலும் வாழ்வார்
இலத்தீன் அமெரிக்காவில் அதிவலதுசாரி அலையின் புதிய கட்டம்
இந்தியாவின் ஸ்டார்ட்அப் பூடானுக்கு நன்மை பயக்கும்: அறிக்கை
பூட்டான்-இந்தியா ஸ்டார்ட்அப் உச்சிமாநாட்டின் மூலம் அனுபவம் வாய்ந்த வணிகர்களிடம் இருந்து கற்றுக்கொள்வதற்கு வளரும் தொழில்முனைவோருக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் இந்தியாவின் வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பு பூட்டானுக்கு நன்மை பயக்கும் என்று தி பூட்டான் லைவ் தெரிவித்துள்ளது.
மலேசியத் தமிழரும் அதிவலதில் அள்ளுண்ணலும்
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
வலது தீவிரவாதத்தின் நிழலில் – 18:
சதிக் கோட்பாடுகளுக்கு ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. அக்கோட்பாடுகள் பெரும்பாலும் தேச, பிரதேச, இனத்துவ, அடையாள எல்லைகளுக்கு உட்பட்டவை. சதிக் கோட்பாடுகள் அரசியல் அரங்கில் முக்கியமான கருவியாக உள்ளன. அரசியலை அறிவுபூர்வத் தளத்தில் இருந்து அகற்றி, உணர்வுபூர்வத் தளத்திற்குத் தள்ளுகின்ற போது அரசியல் அரங்காடிகளுக்கு சதிக்கோட்பாடுகள் பயன்படுகின்றன.
ஜி-20 இல் ஒலிக்கம் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்
மேற்குலகின் “மோசமானதொரு கனவு” நனவாகின்றது

மார்ச் 20ந் திகதியிலிருந்து 22ந் திகதி வரை ரஷ்யாவிற்கு விஜயம் செய்து திரும்பியிருக்கிறார், சீனாவின் ஜனாதிபதி ஸி ஜின்பிங் (Xi Jinping). மார்ச் 10ந் திகதி மூன்றாவது முறையாக சீனாவின் ஜனாதிபதியாக பதவியேற்ற ஸி ஜின்பிங், தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தை ரஷ்யாவிற்கே மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஒருவருடத்தைக் கடந்துள்ள ரஷ்யா உக்ரைன் மீது தொடுத்துள்ள விசேட இராணுவ நடவடிக்கையின் பின்னணியில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது செய்ய உத்தரவிட்ட நிலையில், அமெரிக்காவின் சில வங்கிகள் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் சூழலில் ஸி ஜின்பிங்கின் ரஷ்ய விஜயம் உலகரங்கில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.