கௌசல்யாவின் அரசியல் நீக்கம் !

(தேசம் அருள்மொழிவர்மன்)

அர்ச்சுனாவின் பிரத்தியேக சட்டத்தரணியாக மாறியது தான் கௌசல்யாவின் வீழ்ச்சியின் ஆரம்பம் !

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை சந்திக்கும் வரை ஆளுமையோடு இயங்கிய கௌசல்யா நரேந்திரன் தனித்தன்மையை இழந்து பொது வாழ்க்கையிலிருந்து ஓரங்கட்டப்பட்டப்பட்டுள்ளார்.

சிறப்புரிமைக்குள் மறைந்து சீருயர் சபையில் கீழ்த்தரமாக நடத்தல்

சட்டவாக்கம், நீதிமன்றம், நிர்வாகம் மற்றும் ஊடகம் ஆகிய நான்கும் ஜனநாயகத்தின் நான்கு தூண்களாகும். அதில், சட்டவாக்கம், (பாராளுமன்றம்) மிக உயரிய சபையாகும். இலங்கையை பொறுத்தவரையில், பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஒரு சில சம்பவங்கள், கறுப்பு புள்ளியை வைத்து விட்டன. 

சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பல்: அரசுகளை மீறிய தனி நபரின் செயற்பாடு

(சாகரன்)

சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பத்திரமாக பூமிக்கு திரும்பி இருக்கின்றது

மிகவும் மகிழ்ச்சியான செய்தி இது. அவரை வரவேற்கின்றோம்.

நாற்றமெடுக்கும் ஸ்ரீலங்காவின்கடந்தகால அரசியலும்,உலகளாவ மணக்கும் அநுரகுமாரவின் சமகால அரசியலும்!

அசோக ஹந்தகமவின் ‘ராணி’: நமது வரலாற்றின் ஓர் இருண்ட கால கட்டத்தின் சித்திரம்!கடந்த இரண்டு வாரங்களாக ஒட்டுமொத்த சிங்கள சமூக ஊடகங்களும் கொண்டாடி வரும் அசோக ஹந்தகமவின் ‘ராணி’ திரைப்படம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் ‘Biopic’ வகையைச் சேர்ந்த ஒரு படைப்பு.

சுதந்திரத்தைத் தொடர்ந்த பொருளாதாரத் தடம்புறழ்வுகள்

(தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

சுதந்திரத்திற்குப்பின்புதியயு.என்.பி.அரசாங்கத்தின்உணவுஉற்பத்திக்கொள்கையது நெற்பயிர்ச் செய்கையில் மாத்திரம் அக்கறையுடன் இருந்தது. ஏனைய உணவுப் பொருட்களைப் புறக்கணித்தது. பாரம்பரியமாக, இவற்றில் பெரும்பாலானவை ‘உயர்த’ பயிர்களாகவும், நெல்லுக்குத் துணைப் பயிர்களாகவும், சிங்களப் பயிரிடுபவர்களாலம் தமிழ் விவசாயியால் பணப் பயிராகவும் வளர்க்கப்பட்டன.

பெற்றோரின் பொறுப்பு என்பதை வலியுறுத்துகிறோம்

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல சிறுமிகள் தங்கள் தந்தையாலும் பிற ஆண்களாலும் காதலர்களாலும் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவங்கள்  நாளாந்த செய்திகளாக மாறி விட்டன. மேலே குறிப்பிட்ட இரு பிரிவுகளிலும் பாதிரியார்கள், மருத்துவர்கள்,  வியாபாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் பல்வேறு தொழில் வல்லுநர்கள் அடங்குகின்றனர்.  

நகைச்சுவை, நையாண்டி வேண்டாம்; தந்திரோபாயத்தை பயன்படுத்தவும்

பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் வனவிலங்குகளின் கணக்கெடுப்பை நடத்த வேளாண் அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்குப் பயன்படுத்தப்படும் முன்மொழியப்பட்ட முறை, ஒரு குறிப்பிட்ட பகுதிக்குச் செல்லும் விலங்குகளைக் கவனித்து தரவுகளைச் சேகரிப்பதாகும்.உண்மையில், காட்டு விலங்குகளால் காடுகளுக்கு ஏற்படும் சேதங்களை நிவர்த்தி செய்வதற்குக் குறிப்பிட்ட தத்துவார்த்த மற்றும் நடைமுறை தலையீடுகள் தேவை என்பது நீண்ட காலமாக சுட்டிக் காட்டப்பட்டு வருகிறது.

விடுவிக்கப்பட்ட ஒரு இஸ்ரேல் கைதியின் வாக்குமூலம்


ஹமாஸ் விடுதலை போராளிகளிடம் கைதியாக இருந்து விடுதலையான அலெக்சண்டர் ட்ரோபனோவ் வழங்கிய அழகான மற்றும் ஆணித்தரமான வாக்குமூலம் :

வட இலங்கை வளம்

(Sivakumar Subramaniam)

வட இலங்கை, குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்கள், பல்வேறு இயற்கை வளங்களைக் கொண்ட மாகாணமாக அறியப்படுகிறது.

நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது சமூகப் பொறுப்பாகும்

மானிட குலத்துக்கும் பூமிக் கிரகத்தின் எதிர்காலத்துக்கும் நீர் ஒரு முக்கிய இயற்கை வளம் என்றே கூறலாம். அந்தவகையில், நீரானது எமது மிகப்பெரிய இயற்கை வளமாகும். இந்த நீர் வளத்தை வேறு எதனாலும் ஈடு செய்யப்பட முடியாது. அவ்வாறு எமது உயிர்வாழ்வுக்கு உறுதுணையாக உள்ள நீரை நாம் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.