நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது சமூகப் பொறுப்பாகும்

மானிட குலத்துக்கும் பூமிக் கிரகத்தின் எதிர்காலத்துக்கும் நீர் ஒரு முக்கிய இயற்கை வளம் என்றே கூறலாம். அந்தவகையில், நீரானது எமது மிகப்பெரிய இயற்கை வளமாகும். இந்த நீர் வளத்தை வேறு எதனாலும் ஈடு செய்யப்பட முடியாது. அவ்வாறு எமது உயிர்வாழ்வுக்கு உறுதுணையாக உள்ள நீரை நாம் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.

தோழர் அன்ரனி ஜீவா

(என். சரவணன்)

அந்தனி ஜீவா அவர்கள் காலமாகிவிட்ட செய்தி கவலையளிக்கிறது. கடந்த சில வருடங்களாக அவர் உடல்நிலை குன்றி இருந்தார்.மலையக இலக்கியத்தின் அடையாளங்களில் ஒருவராக பலரால் அறியப்பட்டவர்.

தனித்துவத்தை விட கூட்டுத்தன்மை முக்கியமானது

நிகழ்காலத்திலிருந்து எதிர்காலம் கட்டமைக்கப்படுகிறது. நிகழ்காலம் விரைவில் கடந்த காலமாக மாறி வருகிறது. எதிர்காலத்தில் சிறந்த முதலீடு நிகழ்காலத்தில் உள்ளது. எனவே, எதிர்காலத்தை உருவாக்க தற்போதைய அனுபவம் மிகவும் முக்கியமானது. 2025ஆம் ஆண்டை மறுமலர்ச்சி ஆண்டாகப் பெயரிடலாம். மேலும் இது மக்களின் எதிர்பார்ப்பு ஆண்டு; சமுதாயத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் தங்கள்  நம்பிக்கைகளுக்கு அடித்தளம் அமைக்கும்

கப்பல், விமானங்களை கபளீகரம் செய்து வரும் பெர்முடா முக்கோண மர்மத்தில் புதிய ‘ட்விஸ்ட்’…


(Paranji Sankar)

கப்பல், விமானங்களை கபளீகரம் செய்து வரும் பெர்முடா முக்கோண கடல் பரப்பின் மர்மங்களை அவிழ்ப்பதற்கு விஞ்ஞானிகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அதில் உண்மையான காரணம் என்று எதையும் சொல்ல முடியாமல் வெறும் கூற்றாகவே கூறி வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தின் சிறு தீவுகள் மூலம் உருவாக்கக்கூடிய வணிக வாய்ப்புகள்

யாழ்ப்பாணத்தின் சுற்றுச்சூழல், பசுமை இயற்கை வளங்கள், மற்றும் பண்பாட்டு சிறப்புகள் சிறு தீவுகளின் மூலம் பல வணிக வாய்ப்புகளை உருவாக்க முடியும். இவை சுலபமாக மேம்படுத்தி, உள்ளூர் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் திறன் கொண்டவை. பின்வரும் வாய்ப்புகளை விரிவாகப் பார்க்கலாம்

முடிச்சு மாறிகள் குறித்து அவதானமாக இருப்பது அவசியம்

பண்டிகை காலம் என்பதால், சகலரும் அவதானமாக இருக்க வேண்டும். தங்களிடம் இருக்கிறதோ, இல்லையோ, எனினும், பண்டிகையை கொண்டாடுவதில் சகலரும் ஆர்வமாக இருப்பர். சிலர், கடன்களை பெற்றாவது, தங்களுடைய பிள்ளைகளுக்கு புத்தாடைகள் வாங்கிக் கொடுப்பர். வீடுகளையும் சுத்தம் செய்து கொள்வர். இவ்வாறு கஷ்டப்படுவோரும் இருக்கின்றனர். மிக இலாவகமாக ஏமாற்றும் பேர்வழிகளும் இருக்கத்தான் செய்கின்றனர்.

பெரும் நெருக்கடிக்குள் அரசாங்கம் வீழ்ந்துள்ளதா?

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, அரசாங்கம் கடன்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகியிருந்தன. எனினும் அரசாங்கம் அதிகமாக கடன்களை பெற்றுக்கொள்வதாக சிலர் வாதிடுகின்றனர். அரசாங்கம் கடன்களை பெற்றுக்கொள்வது ஏற்றுக்கொள்ளகூடியது என சிலர் பதிலளிக்கின்றனர்.

மொழிப் பிறந்த கதை – தமிழும் மலையாளமும்

மலையாளம் என்ற சொல், தொடக்கத்தில் நாட்டின் பெயராக மட்டுமே வழங்கியது. மொழிக்கு முதலில் மலையாண்ம’ அல்லது மலையாய்மா’ என்ற பெயர் வழங்கி வந்தது.

காதல் கடிதம்

(வைக்கம் முகமது பஷீர்), (தமிழில் கவிஞர் சுகுமாரன்)

“கதைகளின் சுல்தான்”ஆசான் வைக்கம் முகமது பஷீர் எழுதிய இரண்டாவது நாவல். அளவில் சிறிய நாவல்களையே பஷீர் எழுதியிருக்கிறார். தானே தன் சொந்த செலவில் அச்சிட்டு தூக்கிச் சென்று விற்க நேரிட்ட காரணத்தினால் ஆரம்பத்திலிருந்தே இதுபோன்ற எளிய நாவல்களையே எழுதியதாகக் குறிப்பிடுகிறார்.

“நான் கண்டிராத மிகப்பெரிய சோகங்களில் ஒன்றாகும்”

1974 ஆம் ஆண்டு, டிசெம்பர் மாதம் 4 ஆம் திகதி, இந்தோனேசியாவிலிருந்து 182 ஹஜ் பயணிகளை ஏற்றிக்கொண்டு மக்கா நோக்கி பயணித்த Martin Air Dc 8 ரக விமானம், ஹட்டன், நோட்டன் ஏழுகன்னியர் மலையில் மோதி விபத்துக்குள்ளானது.