காதல் கடிதம்

(வைக்கம் முகமது பஷீர்), (தமிழில் கவிஞர் சுகுமாரன்)

“கதைகளின் சுல்தான்”ஆசான் வைக்கம் முகமது பஷீர் எழுதிய இரண்டாவது நாவல். அளவில் சிறிய நாவல்களையே பஷீர் எழுதியிருக்கிறார். தானே தன் சொந்த செலவில் அச்சிட்டு தூக்கிச் சென்று விற்க நேரிட்ட காரணத்தினால் ஆரம்பத்திலிருந்தே இதுபோன்ற எளிய நாவல்களையே எழுதியதாகக் குறிப்பிடுகிறார்.

“நான் கண்டிராத மிகப்பெரிய சோகங்களில் ஒன்றாகும்”

1974 ஆம் ஆண்டு, டிசெம்பர் மாதம் 4 ஆம் திகதி, இந்தோனேசியாவிலிருந்து 182 ஹஜ் பயணிகளை ஏற்றிக்கொண்டு மக்கா நோக்கி பயணித்த Martin Air Dc 8 ரக விமானம், ஹட்டன், நோட்டன் ஏழுகன்னியர் மலையில் மோதி விபத்துக்குள்ளானது.

சமஷ்டி முறைகளை ஒப்பிடுதல் – பகுதி 3 | அதிகாரப் பகிர்வும் சுயாட்சியும் : மூன்றாம் உலக அனுபவம் | ஆங்கில மூலம் : றொனால்ட். எல். வாட்ஸ் | தமிழில் : கந்தையா

சண்முகலிங்கம் மலேசியாறொனால்ட்.எல். வாட்ஸ் அவர்களின் நூலில் ஒப்பீட்டு ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட மூன்றாம் உலக நாடுகளில் ஒன்றான மலேசியா பற்றி அடுத்து நோக்குவோம். மலேசியாவின் சமஷ்டி பற்றி இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் துறைப் பேராசிரியர் M.O.A. டி சில்வா அவர்கள் ஓர் ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளார்.

சுன்னாகம் சம்பவத்துக்கு உரிய நடவடிக்கை அவசியம்

பொலிஸ் திணைக்களத்துக்கு ஆட்சேர்ப்பு செய்யும் போது, ​​பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர், அந்த நபரின்கடந்த காலத்தை ஆராய்வார்கள். அடுத்து, அந்த நபரின் சகோதரர்கள் மற்றும் உறவினர்களின் கடந்த காலமும் பார்க்கப்படுகிறது. இது வளர்ந்த நாடுகளால் தற்போது தூக்கி எறியப்பட்ட ஒரு பாரம்பரியமாகிவிட்டது.

கடினமாக உழைத்து சம்பாதித்ததை தூக்கி எறிய வேண்டாம்

கடினமாக உழைத்து சம்பாதித்ததை முதலீடு எனும் வலையை வீசுகின்ற வலையமைப்புகளில் சிக்கி சின்னாப்பின்னமாகி தவிப்பதை விடவும், முறையான நிதிநிறுவனங்கள், வங்கிகளில் வைப்பிடுவதன் ஊடாக, ஓய்வுகாலத்தில் நிம்மதியாக வாழமுடியும். எனினும், கூடிய இலாபத்தை மட்டுமே இலக்காக கொண்டவர்கள் பலரும், அந்த வலைக்குள் சிக்கிவிடுகின்றனர்.

அநுர அரசாங்கம் உண்மையில் புதிதாக பணம் அச்சிடுகின்றதா?

(ச.சேகர்)

அண்மைய வாரங்களில் சமூக வலைத்தளங்களில் மட்டுமன்றி, பிரதான ஊடகங்களிலும் பெரிதும் பேசப்பட்ட விடயங்களில் பணம் அச்சிடப்படுவதைப் பற்றியதாகும்.

அறுகம்பே அச்சுறுத்தலும் சுற்றுலாத்துறை மீதான பாதிப்புகளும்

இன்றைக்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர், அதாவது, 2019 ஏப்ரல் 21ஆம் திகதி அன்று நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் இன்னும் கைது செய்யப்படாத நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

மெய்யழகன்

(தோழர் ஜேம்ஸ்)

கல்வியிற்காக…, கஸ்டத்திற்காக…., கலகத்தால்… பிறந்து வாழ்ந்து, வளர்ந்து ஒன்றாக, உறவுகளாக, நட்புகளாக வாழ்ந்த எம்மில் பலர் கிராமத்தை விட்டு வெளியெறி நகரத்திற்கு இன்னொரு தேசத்திற்கு என்றாக இடம் பெயர்ந்த நிகழ்வுகள்.

இந்திய மக்களின் இதயத்தில் இறுக இடம் பிடித்த டாடா(TATA)

(தோழர் ஜேம்ஸ்)

(இந்தப் பதிவில் இணைத்திருக்கும் புகைப்படம் டாடா(TATA) நிறுவனத்தின் செயற்பாடுகளை துல்லியமாக எடுத்து இயம்புகின்றது)

1962 ம் ஆண்டு நடைபெற்ற சீன இந்திய யுத்தம் இவரின் வாழ்வை தனி மனிதனாக திருமணம் செய்யாது வாழ்வதற்கும் வழி கோலியது.
அதுவே அவரின் வாழ்வின் இறுதி வரை தொடரவும் வைத்து.

மக்கள் மனங்களில் மறைந்தும் மறையாமல் வாழும் டாடா

(ச.சேகர்)

வியாபாரத் துறையில், மக்களின் நலனுக்கு முக்கியத்துவமளித்து, மக்களுக்காக சேவைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் கருமமாற்றுவது என்பது, இன்றைய உலகில் அரிதாகிவிட்டது. அவ்வாறான சூழலில், சமூக நலனுக்கு முன்னுரிமையளித்து செயற்படும் முக்கியமான வியாபாரச் செயற்பாட்டாளர்கள் எண்ணிப் பார்க்கக்கூடியவர்களே உள்ளனர்.