இயற்கையை சீண்டியது போதும்

(ச.சேகர்)

காலம் மாறிவிட்டது. காலநிலையும் மாறவிட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியுடன், வேகமாக இயங்கும் உலகில், மனிதனின் தேவைகளும், நுகர்வு முறைகளும் மாறுபட்டுள்ளது. இதனால் சூழலுடன் ஒன்றித்து வாழும் வாழக்கை முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சூழலை மாசுபடுத்துவதில் ஆரம்பித்து, இயற்கையை சீண்டுமளவுக்கு மனிதச் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.

மே தினத்தில் ஒன்றிணைவோம்

(தோழர் ஜேம்ஸ்)


கடன் வாங்கி சீவிக்கும் வாழ்கை முறை.

கடனை வழங்கவும் நாம் இருக்கின்றோம் என்று நிதி நிறுவனங்கள் ஆசை காட்டி உண்மையான பிரச்சனைகளை திசைதிருப்பும் பொருளாதாரக் கட்டுமானங்கள்.

வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம்

(ஜே.ஏ.ஜோர்ஜ்)

“அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” –  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார்.

’ஆடுஜீவிதம்’

வலிகளின் வேர்களைத் தேடி எழுத்தாக வடித்து கடந்த 2008-ம் ஆண்டு எழுத்தாளர் பென்யமின் (Benyamin) எழுதிய நாவல் ‘ஆடுஜீவிதம்’. 8 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பரவலாக வாசிக்கப்பட்ட நாவல். உண்மைச் சம்பவத்தை இரத்தமும், சதையுமாக எழுத்தின் வழியே காட்சிப்படுத்தியிருந்த நாவலின் திரையாக்கம்தான் ‘ஆடுஜீவிதம்’ திரைப்படம்.

சாடியோ மானே செனகல்

வீண் ஆடம்பரமும் வறுமையே 👇 உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரரான 27 வயதான “சாடியோ மானே செனகல்” sadiyemane (மேற்கு ஆபிரிக்கா),
இந்திய ரூபாயில் வாரத்திற்கு ரூ .140 மில்லியன் (14கோடி) சம்பாதிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது…

ஏன் ரூபாயின் மதிப்பு உயர்கிறது

(ச.சேகர்)

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு கடந்த ஆண்டின் பிற்பகுதியிலிருந்து படிப்படியாக உயர்வடைந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. நவம்பர் மாதம் 30ஆம் திகதி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு ரூ. 329 ஆகும். இந்தப் பெறுமதி மார்ச் 22ஆம் திகதி ரூ. 298 ஆக உயர்ந்திருந்தது. நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டதன் பின்னர் இலங்கை ரூபாயின் மதிப்பு உயர்வடையும் இரண்டாவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.

புத்தகம்

ஒரு சமூகத்தின் இருப்பையும் போக்கினையும் தீர்மானிப்பதில் அதனுடைய சிந்தனைப்போக்குகட்கு முக்கிய இடமுண்டு. மனிதனின் சிந்தனையை ஊக்குவிக்கும் முக்கிய கருவியாக புத்தகங்கள் மிளிர்கின்றன.ஆக வாசிக்கும் சமூகம் எப்போதும் தன்னை புதுப்பித்துக்கொள்கிறது எனலாம்.

திறந்தவெளி அரங்குகளை தவிர்ப்பதே தற்போதைக்கு சிறந்தது

அடைமழை ஓய்ந்ததன் பின்னர், வெளியில் உச்சந்தலையைப் பிளக்கும் அளவுக்குக் கடுமையாக அடித்துக்கொண்டிருக்கின்றது. சாதாரணமாக பகல் வேளைகளில் வெளியில் செல்லமுடியாத அளவுக்கு அனல்போன்று இருக்கின்றது.

காதலும் நட்பும் உருவாக்கிய கார்ல் மாக்ஸ் இன் மூலதனம்

(சாகரன்)

காதலும் நட்பும் உருவாக்கிய கார்ல் மாக்ஸ் இன் மூலதனம்
ஆதிப் பொதுவுடமைச் சமூகத்தில் நிலம் நீர் காற்று என்பன தனியுடமையாக யாரும் பார்க்கவில்லை…. அப்படியும் இருக்கவில்லை.

மாப்பிள்ளைச் சொதி…. பொம்புளைச் சொதி ஆகுமா…?

(சாகரன்)

சொதியின்றி அமையாது எமது சாப்பாடு… தமிழர் வாழ்க்கை. அது இடியப்பம் சோறு என்றாக முதன்மையாக அமைந்தாலும் சில இடங்களில் புட்டிற்கும் இது இன்றி அமையாது உள்ளே செல்லாது என்றாகிப் போன வாழ்க்கை.